இன்று ஆகஸ்ட் 31, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, ஆவணி 15
சனி மகா பிரதோஷம், தேய்பிறை, மேல் நோக்கு நாள்
இன்று காலை 04.42 வரை துவாதசி திதியும், அதற்கு பிறகு திரியோதசி திதியும் உள்ளது. இரவு 10.14 வரை பூசம் நட்சத்திரமும், அதற்கு பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.03 வரை மரணயோகமும், பிறகு இரவு 10.14 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
மூலம், பூராடம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கல்வி கற்க, மருந்து செய்வதற்கு, கோவில் சீரமைக்க, விதை விதைக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சனி மஹா பிரதோஷம் என்பதால் சிவ பெருமானை வழிபடுவதால் அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னையை நெருங்கும் டிட்வா புயல்... இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: சென்னை வானிலை மையம் தகவல்!
Ditwah cyclone update டெல்டாவை புரட்டி போடும் டித்வா...சென்னைக்கு எப்போ? வெதர்மேன் தந்த அப்டேட்
இலங்கையைப் புரட்டிப் போட்ட டிட்வா புயல்.. பேரிழப்பு.. அவசர நிலை பிரகடனம்
சபரிமலை பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அம்மாநில அரசு செய்து தர வேண்டும்: நயினார் நாகேந்திரன்
டிட்வா புயல் எச்சரிக்கை.. 9 துறைமுகங்களில் 4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
இதுக்கு ஒரு எண்டே இல்லையா?.. விஜய்யைத் தேடித் தேடி வரும் இடியாப்ப சிக்கல்கள்!
PMK infighting: அடம்பிடிக்கும் அப்பா-மகன்.. கூட்டணியை பலப்படுத்தப் போராடும் பாஜக
தவெகவுக்கு வரப் போகும் மாஜி அமைச்சர்கள் யார்.. செங்கோட்டையன் சொல்வது உண்மையா?
சென்னையில் இருந்து 350 கிமீ தொலைவில் டிட்வா புயல் மையம்!
{{comments.comment}}