வின்ட்ஹோக், நமீபியா: நமீபியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை ஆப்பிரிக்க அணிக்கான தகுதிப் போட்டியில் அட்டகாசமாக வென்ற உகாண்டா அணி, ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் 2024 தொடருக்குத் தகுதி பெற்றது.
இதுவரை, ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெற்ற 5வது ஆப்பிரிக்க அணி உகாண்டா என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்க தகுதிப் போட்டித் தொடரில் முதல் இரு இடங்களைப் பெறும் அணி ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதி பெறும். அந்த வகையில் நமீபியாவும், உகாண்டாவும் தகுதி பெற்றுள்ளன. உகாண்டா அணி ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
டி20 உலகக் கோப்பை 2024 தொடர் மேற்கு இந்தியா மற்றும் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ளவுள்ளன.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}