இந்தக் கவிதை புறங்கூறுதல் மற்றும் வதந்திகள் பேசும் இடங்களிலிருந்து விலகி இருப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. இன்று மற்றவர்களைப் பற்றி பேசுபவர்கள், நாளை உங்களைப் பற்றியும் பேசுவார்கள் என்பதை இது நினைவூட்டுகிறது.
அன்பும், உண்மையும், வளர்ச்சியும் உள்ள இடத்தில் அமருங்கள் என்று சொல்கிறார் கவிஞர் வே. ஜெயந்தி.
தேவையற்ற பேச்சுகள் இருக்கும் இடத்திலிருந்து அமைதியாக வெளியேறுவதே உண்மையான புத்திசாலித்தனம் மற்றும் கண்ணியம் என்றும் சொல்லும் அவரது கவிதையின் முழு வடிவத்தைப் படித்து ரசியுங்கள்..
Choose Your Table

Don’t sit at a table
Where whispers grow,
Where seeds of gossip
Quietly flow.
Today they speak
Of someone’s name,
Tomorrow yours
Will join the same.
Words are arrows
Soft yet deep,
They wound the heart
They make souls weep.
Choose a place
Where kindness stays,
Where truth is light
In all its ways.
Sit with hearts
That build, not break,
If talk is poison
Calmly rise,
Walk away
Be truly wise.
For character shines
When silence speaks,
And dignity
Is what strength seeks.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் மத்திய அரசை எதிர்பார்ப்பது?...சட்டசபையில் முதல்வர் ஆவேசம்
அரிசியை இலவசமாக கொடுக்கும் அரசு குவார்ட்டர் பாட்டிலை வழங்காதது ஏன்? சீமான் ஆவேசம்!
உதவித்தொகை கேட்டால் தடியடியா?வீதியில் அலைகழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்:எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
தமிழ்நாடு ராஜ்யசபா தேர்தல்... திமுக, அதிமுக கூட்டணிகளை முறைப்படுத்த உதவுமா?
போராட்ட வாழ்க்கையை வெல்ல.. இறைவன் துணை நிற்பான்.. Pray Almighty God
குட்டி பயணம் தாங்க வாழ்க்கை.. மறக்காமல் அனுபவிங்க.. It is a short trip, enjoy it.!
தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு.. From Tamil Nadu to Malaysian Skies
தமிழகத்தில் நாளை மறுநாள் கொட்டப் போகிறது மழை... வார்னிங் கொடுத்த வானிலை மையம்!
இவள் ஒரு தேவதை.. மறையாத மாமகள்.. A Little Angel "A Lifelong Legacy"
{{comments.comment}}