- வே.ஜெயந்தி
உன்னை அறிந்தால்
உலகம் சிறு துளியாகும்;
உள்ளம் தெளிந்தவுடன்
கவலைகள் காற்றில் கரையும்.
வானம் எனும் பரந்த கூரையின் கீழ்,
பூமி எனும் இல்லத்தில்
அனைவரும் ஒரே பயணிகள் என்பதை
ஆன்மா அமைதியாக உணரும்.
இறைவன் அருளிய இந்த உடல்
காற்று நிரம்பிய ஓர் பைதான்;
ஆனால் அதற்குள் ஒளிர்வது
உன் உள்ளத்தின் உண்மை அழகு.

தெளிந்த சிந்தனையும்
தூய அன்பின் நினைவுகளும்
மனித வாழ்வை மணக்கும்
மலர்களாய் மலர்கின்றன.
அது அமைதியின் அர்த்தமாய்
ஆழத்தில் மலர்ந்து நிற்கும்.
(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)
"முதல்ல உங்க கட்சியைக் காப்பாற்றும் வேலையை பாருங்கள்!" - எடப்பாடி பழனிச்சாமிக்கு தவெக பதிலடி
"நான் எங்கும் ஓடி ஒளியவில்லை" - காவல்துறைக்கு செந்தில் பாலாஜி எழுதிய கடிதத்தால் பரபரப்பு!
"அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களை விஜய் களவாடுகிறார்!" – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!
வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி
தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!
அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?
தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்
Santhi Sinnathambi Poem: இறைவா தருவாயா??
{{comments.comment}}