- வே.ஜெயந்தி
உன்னை அறிந்தால்
உலகம் சிறு துளியாகும்;
உள்ளம் தெளிந்தவுடன்
கவலைகள் காற்றில் கரையும்.
வானம் எனும் பரந்த கூரையின் கீழ்,
பூமி எனும் இல்லத்தில்
அனைவரும் ஒரே பயணிகள் என்பதை
ஆன்மா அமைதியாக உணரும்.
இறைவன் அருளிய இந்த உடல்
காற்று நிரம்பிய ஓர் பைதான்;
ஆனால் அதற்குள் ஒளிர்வது
உன் உள்ளத்தின் உண்மை அழகு.

தெளிந்த சிந்தனையும்
தூய அன்பின் நினைவுகளும்
மனித வாழ்வை மணக்கும்
மலர்களாய் மலர்கின்றன.
அது அமைதியின் அர்த்தமாய்
ஆழத்தில் மலர்ந்து நிற்கும்.
(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)
பேரம் பேச வேண்டிய அவசியமில்லை – விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
பெருந்தன்மையின் பொருள்.. விஷால் விளையாட்டுக்கள் (19)
பொது வாழ்வில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் திமுகவினர்
சேலத்து மாம்பழம்.. பெங்களூரா மாம்பழம்... தித்திப்பா சாப்பிடுவோம்!
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்
உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)
உன்னை அறிந்தால்!
Motivational Monday: தற்செயல் தரிசனங்கள்!
சிந்தனைச் சிதறல்.. வறுமை என்ற புத்தகத்தின் வரிகள் வலிகள் நிறைந்தது!
{{comments.comment}}