ஒன்றாய் நிற்கும் ஒளி!

Feb 05, 2026,03:32 PM IST

- வே.ஜெயந்தி


ஒன்றாய் நிற்கும் ஒளி 

கடவுள் தந்த ஞான ஒளி.


மாணவர்களின் உள்ளத்தில்

வந்து மெதுவாய் ஒளிரும் போது,


ஆசிரியரின் அருமை

அர்த்தம் பெற்று தெரிகிறது.


பெற்றோரின் கண்களில்

பெருமையாகப் பிரகாசிக்கும் அந்த நொடியில்

பள்ளி முழுவதும் ஒலிக்கிறது

ஆனந்த ராகம்.




அந்த ராகத்தில்

நேற்றைய வலிகள் மறைந்து,

இன்றைய கனவுகள்

இசையாக மாறுகின்றன.


இது சுமையா?

இல்லை  இது பொறுப்பு;

நாளையை உருவாக்கும்

புனித பொறுப்பு.


பெற்றோரின் கடமை,

ஆசிரியரின் அர்ப்பணம்,

மாணவரின் முயற்சி 

மூன்றும் ஒன்றானால்,

உலகமே ஒளிரும்.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

news

பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?

news

திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி

news

பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

news

தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்

news

சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்

news

பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!

news

தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்