- வே.ஜெயந்தி
ஒன்றாய் நிற்கும் ஒளி
கடவுள் தந்த ஞான ஒளி.
மாணவர்களின் உள்ளத்தில்
வந்து மெதுவாய் ஒளிரும் போது,
ஆசிரியரின் அருமை
அர்த்தம் பெற்று தெரிகிறது.
பெற்றோரின் கண்களில்
பெருமையாகப் பிரகாசிக்கும் அந்த நொடியில்
பள்ளி முழுவதும் ஒலிக்கிறது
ஆனந்த ராகம்.
அந்த ராகத்தில்
நேற்றைய வலிகள் மறைந்து,
இன்றைய கனவுகள்
இசையாக மாறுகின்றன.
இது சுமையா?
இல்லை இது பொறுப்பு;
நாளையை உருவாக்கும்
புனித பொறுப்பு.
பெற்றோரின் கடமை,
ஆசிரியரின் அர்ப்பணம்,
மாணவரின் முயற்சி
மூன்றும் ஒன்றானால்,
உலகமே ஒளிரும்.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?
தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!
"நாங்கள் அஞ்சி விடமாட்டோம்" – ரெய்டு பற்றி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!
அடிச்சது யாரைத் தெரியுமா.. ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடார்... நாட்டுக்கே லீவு விட்டு கொண்டாடிய அதிபர்!
மத்திய அமைச்சரவை 2 நாட்களில் மாற்றம்? நிர்மலா சீதாராமனின் இலாகா மாறுகிறதா?
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை...சென்னையில் நாளை கனமழை வாய்ப்பு
15 ஆண்டுகளுக்குப் பிறகு 'செவ்வந்தி' அரசு பங்களாவை காலி செய்தார் இபிஎஸ்
திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
{{comments.comment}}