- வே.ஜெயந்தி
ஒன்றாய் நிற்கும் ஒளி
கடவுள் தந்த ஞான ஒளி.
மாணவர்களின் உள்ளத்தில்
வந்து மெதுவாய் ஒளிரும் போது,
ஆசிரியரின் அருமை
அர்த்தம் பெற்று தெரிகிறது.
பெற்றோரின் கண்களில்
பெருமையாகப் பிரகாசிக்கும் அந்த நொடியில்
பள்ளி முழுவதும் ஒலிக்கிறது
ஆனந்த ராகம்.
அந்த ராகத்தில்
நேற்றைய வலிகள் மறைந்து,
இன்றைய கனவுகள்
இசையாக மாறுகின்றன.
இது சுமையா?
இல்லை இது பொறுப்பு;
நாளையை உருவாக்கும்
புனித பொறுப்பு.
பெற்றோரின் கடமை,
ஆசிரியரின் அர்ப்பணம்,
மாணவரின் முயற்சி
மூன்றும் ஒன்றானால்,
உலகமே ஒளிரும்.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
பிள்ளையார்பட்டி குடவரை கோயில் – தல வரலாறு!
கனவு
சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்
இட்லி மாதிரி.. குழியில் விழுந்தாலும் கும்முன்னு எழுந்து வரணும்!
பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா
தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்
பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு
காகங்களில் H5N1 பறவைக் காய்ச்சல் உறுதி...தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
{{comments.comment}}