ஒன்றாய் நிற்கும் ஒளி!

Feb 05, 2026,03:32 PM IST

- வே.ஜெயந்தி


ஒன்றாய் நிற்கும் ஒளி 

கடவுள் தந்த ஞான ஒளி.


மாணவர்களின் உள்ளத்தில்

வந்து மெதுவாய் ஒளிரும் போது,


ஆசிரியரின் அருமை

அர்த்தம் பெற்று தெரிகிறது.


பெற்றோரின் கண்களில்

பெருமையாகப் பிரகாசிக்கும் அந்த நொடியில்

பள்ளி முழுவதும் ஒலிக்கிறது

ஆனந்த ராகம்.




அந்த ராகத்தில்

நேற்றைய வலிகள் மறைந்து,

இன்றைய கனவுகள்

இசையாக மாறுகின்றன.


இது சுமையா?

இல்லை  இது பொறுப்பு;

நாளையை உருவாக்கும்

புனித பொறுப்பு.


பெற்றோரின் கடமை,

ஆசிரியரின் அர்ப்பணம்,

மாணவரின் முயற்சி 

மூன்றும் ஒன்றானால்,

உலகமே ஒளிரும்.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

CM Vijay Swearing in: முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்.. அமைச்சர்களும் பதவியேற்பார்கள்

news

கிடைத்தது பெரும்பான்மை.. விஜய் ஆட்சி அமைக்க சிக்கல் நீங்கியது.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்

news

DMK: தோல்வி கண்டு தொய்வடைய மாட்டோம்.... அன்று கருணாநிதி சொன்னது!

news

மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!

news

தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!

news

தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்

news

நரை வந்தபோதும் கரைதொட்டு மோதுவதும்.. ஆதலால் காதல் செய்வீர்!

அதிகம் பார்க்கும் செய்திகள்