இவ்வளவு தான் உலகம்…!

Apr 03, 2026,03:49 PM IST

- வே.ஜெயந்தி


உலகத்தை படைத்தவர் இறைவன்,  

அவர் என்ன எழுதி வைத்து படைத்துள்ளார்  

என்பதை அறியாமல்  

சிந்தனை செய்து வாழ்கிறோம்.


“இது தான் வாழ்க்கை,  

இது தான் உலகம்”  

என்று உணர்ந்தால்  

இவ்வுலகில் துன்பம் இல்லை.


மனதில் நிம்மதி மலரும்,  

மனிதரில் அன்பு பெருகும்,  

பொய்கள் அனைத்தும் விலகி  

உண்மை மட்டும் நிலைக்கும்.


ஏற்றத் தாழ்வற்ற உலகை உருவாக்க  

உண்மையை உரைப்போம்,  

அன்பை விதைப்போம்,  

அமைதியை வளர்ப்போம்.




பகை மறையும்,  

பாசம் மலரும்,  

பிரிவு கரையும்,  

ஒற்றுமை வளரும்.


கண்களில் கருணை பிறக்கும்,  

கைகளில் உதவி நீளும்,  

இதயங்கள் இணைந்தால்  

இவ்வுலகம் சொர்க்கமாகும்.


அப்போது தான் உலகம்  

உண்மையில் அழகாகும்…  

மனிதன் மனிதனாக வாழும்.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"முதல்ல உங்க கட்சியைக் காப்பாற்றும் வேலையை பாருங்கள்!" - எடப்பாடி பழனிச்சாமிக்கு தவெக பதிலடி

news

"நான் எங்கும் ஓடி ஒளியவில்லை" - காவல்துறைக்கு செந்தில் பாலாஜி எழுதிய கடிதத்தால் பரபரப்பு!

news

"அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களை விஜய் களவாடுகிறார்!" – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

news

யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!

news

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

news

தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!

news

அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?

news

தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்

news

Santhi Sinnathambi Poem: இறைவா தருவாயா??

அதிகம் பார்க்கும் செய்திகள்