- வே.ஜெயந்தி
அகத்தில் அன்புடனும்
முகத்தில் உண்மையான
புன்னகை புரிவோரை
நம்பலாம்.
நேற்று ஒரு பேச்சு, இன்று
ஒரு பேச்சு, நாளை ஒரு
பேச்சு என்று இல்லாமல்,
எப்போதும் ஒரே பேச்சு
பேசுவோரை நம்பலாம்.

மலர் ஒருநாளும்
தன்னை அழைப்பதில்லை;
அதன் அழகினாலே
அனைவரையும் ஈர்க்கும்.
அதுபோல் நாளும் நல்ல நாள்,
அனைவரும் நல்லவர்கள்
என்ற எண்ணம் வேண்டும்.
நல்ல மனம் கொண்டோரிடம்
நம்பிக்கை நிலையாகும்.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
தமிழகத்தில் தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’
Be not Afraid Of slowness.. மெதுவாக நடக்கிறதா.. பயப்படாதீர்கள்!
Closed doors are considered bliss sometimes .. கதவுகள் மூடினால் கவலைப்படாதீர்கள்!
Time is borrowed.. காலம் என்பது நமக்குக் கடனாக கிடைத்தது.. சரியாக பயன்படுத்துங்க!
A Teacher’s Journey Through Election Duty
யாரை நம்பலாம்!
Short story: அவசரம் எதற்கு?
சிந்தனைச் சிதறல்.. உறவினும் மேலான ஒரு இதயம் தேவை!
Tamil Short story: முற்பகல் செய்யின்!
{{comments.comment}}