யாரை நம்பலாம்!

Jun 05, 2026,03:40 PM IST

- வே.ஜெயந்தி


அகத்தில் அன்புடனும்

முகத்தில் உண்மையான

புன்னகை புரிவோரை

நம்பலாம்.


நேற்று ஒரு பேச்சு, இன்று

ஒரு பேச்சு, நாளை ஒரு

பேச்சு என்று இல்லாமல்,

எப்போதும் ஒரே பேச்சு

பேசுவோரை நம்பலாம்.




மலர் ஒருநாளும்

தன்னை அழைப்பதில்லை;

அதன் அழகினாலே

அனைவரையும் ஈர்க்கும்.


அதுபோல் நாளும் நல்ல நாள்,

அனைவரும் நல்லவர்கள்

என்ற எண்ணம் வேண்டும்.


அன்பும் உண்மையும் இருந்திடில்

வாழ்க்கை அழகாகும்;

நல்ல மனம் கொண்டோரிடம்

நம்பிக்கை நிலையாகும்.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்