- கலைவாணி ராமு
நலங்கள் யாவும் தருபவளே
நவராத்திரி நாயகி....
பரத்வாஜ் ஆசிரமத்தில் தோன்றியதே
வசந்த நவராத்திரி...
அயோத்தி இளவரசன் சுதர்சனும் சசிகலாவும் ஆரம்பித்ததே
இந்த வசந்த நவராத்திரி....
பகல் பொழுதில் கொண்டாடப்படும்
சக்தி வாய்ந்த நவராத்திரி
இந்த வசந்த நவராத்திரி....
ராமரும் காட்டில் இராவணனை அழிக்க
கடைபிடித்தது இந்த

வசந்த நவராத்திரியை தான்....
இந்த வசந்த நவராத்திரியில்
முதல் நாள் அன்னபூரணி தாய்க்கும்....
இரண்டாம் நாள் காமாட்சி அம்மனுக்கும்...
மூன்றாம் நாள் மீனாட்சி அம்மனுக்கும்....
நான்காம் நாள் விசாலாட்சி அம்மனுக்கும்.....
ஐந்தாம் நாள் மாரியம்மாவுக்கும் ....
ஆறாம் நாள் சாகம்பரி அம்மனுக்கும்...
ஏழாம் நாள் மகாலட்சுமி அமைக்கும்....
எட்டாம் நாள் மகா கௌரி அமைக்கும்....
ஒன்பதாம் நாள் புவனேஸ்வரி அம்மைக்கும்.....
விழா கோலமாக பகல் பொழுதில் கொண்டாடப்படுவது
வசந்த நவராத்திரியில்
அம்மனை வழிபட்டு அனைத்து நன்மைகளையும் அடைவோம்
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}