வசந்த நவராத்திரி!

Jan 23, 2026,04:44 PM IST

- கலைவாணி ராமு


நலங்கள் யாவும் தருபவளே 

நவராத்திரி நாயகி....

பரத்வாஜ் ஆசிரமத்தில் தோன்றியதே 

வசந்த நவராத்திரி...

அயோத்தி இளவரசன் சுதர்சனும் சசிகலாவும் ஆரம்பித்ததே

இந்த வசந்த நவராத்திரி....

பகல் பொழுதில் கொண்டாடப்படும் 

சக்தி வாய்ந்த நவராத்திரி 

இந்த வசந்த நவராத்திரி....

ராமரும் காட்டில் இராவணனை அழிக்க 

கடைபிடித்தது இந்த 




வசந்த  நவராத்திரியை தான்....

இந்த வசந்த நவராத்திரியில்

முதல் நாள் அன்னபூரணி தாய்க்கும்....

இரண்டாம் நாள் காமாட்சி அம்மனுக்கும்...

மூன்றாம் நாள் மீனாட்சி அம்மனுக்கும்....

நான்காம் நாள் விசாலாட்சி அம்மனுக்கும்.....

ஐந்தாம் நாள் மாரியம்மாவுக்கும் ....

ஆறாம் நாள் சாகம்பரி அம்மனுக்கும்...

ஏழாம் நாள் மகாலட்சுமி அமைக்கும்....

எட்டாம் நாள் மகா கௌரி  அமைக்கும்....

ஒன்பதாம் நாள் புவனேஸ்வரி அம்மைக்கும்.....

விழா கோலமாக பகல் பொழுதில் கொண்டாடப்படுவது 

இந்த வசந்த நவராத்திரி..

வசந்த நவராத்திரியில் 

அம்மனை வழிபட்டு அனைத்து நன்மைகளையும் அடைவோம்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்