- கலைவாணி ராமு
நலங்கள் யாவும் தருபவளே
நவராத்திரி நாயகி....
பரத்வாஜ் ஆசிரமத்தில் தோன்றியதே
வசந்த நவராத்திரி...
அயோத்தி இளவரசன் சுதர்சனும் சசிகலாவும் ஆரம்பித்ததே
இந்த வசந்த நவராத்திரி....
பகல் பொழுதில் கொண்டாடப்படும்
சக்தி வாய்ந்த நவராத்திரி
இந்த வசந்த நவராத்திரி....
ராமரும் காட்டில் இராவணனை அழிக்க
கடைபிடித்தது இந்த

வசந்த நவராத்திரியை தான்....
இந்த வசந்த நவராத்திரியில்
முதல் நாள் அன்னபூரணி தாய்க்கும்....
இரண்டாம் நாள் காமாட்சி அம்மனுக்கும்...
மூன்றாம் நாள் மீனாட்சி அம்மனுக்கும்....
நான்காம் நாள் விசாலாட்சி அம்மனுக்கும்.....
ஐந்தாம் நாள் மாரியம்மாவுக்கும் ....
ஆறாம் நாள் சாகம்பரி அம்மனுக்கும்...
ஏழாம் நாள் மகாலட்சுமி அமைக்கும்....
எட்டாம் நாள் மகா கௌரி அமைக்கும்....
ஒன்பதாம் நாள் புவனேஸ்வரி அம்மைக்கும்.....
விழா கோலமாக பகல் பொழுதில் கொண்டாடப்படுவது
வசந்த நவராத்திரியில்
அம்மனை வழிபட்டு அனைத்து நன்மைகளையும் அடைவோம்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}