கரும்பாக இல்லறம் இனிக்க காவேரி தாய் வேகமாய் வருகிறாள்!

Aug 04, 2026,11:59 AM IST

- விஜயலக்ஷ்மி கண்ணன் 


பெருக்கெடுத்து ஓடும்  புது, வெள்ளம் போல்

கரும்பாக இல்லறம் இனிக்க

காவேரி தாய் 

வேகமாய் வருகிறாள்.


ஆற்றில் வண்ண மலர்கள் தூவி

அகல் விளக்குகள் ஏற்றி

படகு  விட்டு மகிழும் திருநாள்




காவேரி கரை மீது கன்னியர்கள்

விளையாடி

இன்ப தமிழ் பாடல் பாடி

காவிரியை அழைக்கும் அழகே அழகு!


சுமங்கலிகள் மஞ்சள் குங்குமம்

தாம்பூலம் பரிமாறி மங்களம் முழங்கினர்.

எங்கும் அன்பு பொங்கட்டும்

இன்பம் சேர்ந்து

இன்னிசையாகட்டும்


காற்றோடு காதல் பேசி இளசுகள் கொஞ்ச,முதிய தம்பதிகள் களிப்புடன் கொண்டாட

காவேரி வந்தாள்!

வாழிய காவேரி!!

வாழிய,வாழியவே!!


(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர்,பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரும்பாக இல்லறம் இனிக்க காவேரி தாய் வேகமாய் வருகிறாள்!

news

உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!

news

தஞ்சாவூர் நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கைது

news

உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூரில் தவெக மகளிர் அணி சார்பில் போலீசில் புகார்

news

வசவாளர்களை வாழ்க என சொல்லலாம்.. ஆனால் ஆபாசநிதிகளை.. அமைச்சர் என்.ஆனந்த் கண்டனம்

news

மெய்நட்பு!

news

பாசமும் நேசமும் பகிர்ந்த நினைவுகள் மனதில் இனிய நினைவுகளாய்!

news

நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!

news

சிந்தனைச் சிதறல்.. புன்னகை ஒன்றையே விதைத்திடுவார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்