கரும்பாக இல்லறம் இனிக்க காவேரி தாய் வேகமாய் வருகிறாள்!

Aug 04, 2026,11:59 AM IST

- விஜயலக்ஷ்மி கண்ணன் 


பெருக்கெடுத்து ஓடும்  புது, வெள்ளம் போல்

கரும்பாக இல்லறம் இனிக்க

காவேரி தாய் 

வேகமாய் வருகிறாள்.


ஆற்றில் வண்ண மலர்கள் தூவி

அகல் விளக்குகள் ஏற்றி

படகு  விட்டு மகிழும் திருநாள்




காவேரி கரை மீது கன்னியர்கள்

விளையாடி

இன்ப தமிழ் பாடல் பாடி

காவிரியை அழைக்கும் அழகே அழகு!


சுமங்கலிகள் மஞ்சள் குங்குமம்

தாம்பூலம் பரிமாறி மங்களம் முழங்கினர்.

எங்கும் அன்பு பொங்கட்டும்

இன்பம் சேர்ந்து

இன்னிசையாகட்டும்


காற்றோடு காதல் பேசி இளசுகள் கொஞ்ச,முதிய தம்பதிகள் களிப்புடன் கொண்டாட

காவேரி வந்தாள்!

வாழிய காவேரி!!

வாழிய,வாழியவே!!


(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர்,பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்