- இரா.மும்தாஜ் பேகம்
வெண்ணிலவை வரவேற்க
விழி மூடும் வெண் கதிர்கள்
விடியலை வரவேற்க
விழித்திருக்கும் விண்மீன்கள்
கதிரவனை வரவேற்கக்
காத்திருக்கும் பனித்துளிகள்
கார்முகிலை வரவேற்க
காத்திருக்கும் கழனியெல்லாம்.

வசந்தத்தை வரவேற்க
வனமரங்கள் இலையுதிர்க்கும்
வண்டுகளை வரவேற்க
வண்ணமலர்கள் தேன் சொறியும்
புத்தாண்டை வரவேற்க
புதைந்து விடும் நாட்களெல்லாம்
புதுமையை வரவேற்க
புதைந்து விடும் பழமையெல்லாம்
தன் மகவை
தான் உண்ணும் முதலை
தன் மகவால்
இந்த முரண்பாடு
எல்லாம்
இறைவனின் ஏற்பாடு
(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர்)
திமுகவின் அடுத்த அதிரடி.. விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி அறிவிப்பு!
பிடியை தளர்த்தாத திமுக, காங்கிரஸ்...நேரம் ஆக ஆக அதிகரிக்கும் பரபரப்பு
திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும்...கோபண்ணா நம்பிக்கை
இது தான் சட்ட ஒழுங்கு தரமா?...நாங்குநேரி படுகொலை...திமுக.,வை விளாசிய விஜய்
ராஜ்ய சபா எம்பி ஆகிறார் நிதின் நபீன்: பாஜகவின் இளம் தேசிய தலைவர் பீகாரிலிருந்து தேர்வு
திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா? முதல்வர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை
இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு...டெல்லி பாஜக அலுவலகத்தில் நடந்தது என்ன?
திமுக - காங்கிரஸ் கூட்டணி: இழுபறிக்கு இடையில் இன்று முக்கிய அறிவிப்பு?
தடையினை உடைத்திடு
{{comments.comment}}