- கவிஞர் க. முருகேஸ்வரி
இன்று பிப்ரவரி 14 காதலர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
கிபி 3 ஆம் நூற்றாண்டில் ரோமானிய பேரரசர் இரண்டாம் கிளாடியஸ் இளைஞர்கள் இள வயதில் திருமணம் செய்து கொண்டால் போர்களில் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்று திருமணத்திற்கு தடை விதித்தார்.
இயற்கைக்கு புறம்பான அந்தத் தடையை மீறி காதலர்களுக்கு மறைமுகமாக திருமணம் செய்து வைத்தார் புனித வாலண்டைன் என்ற மதகுரு.

இதனைத் தெரிந்து கொண்ட அரசர் புனித வாலண்டைனை தூக்கிலிட்ட நாள் தான் பிப்ரவரி 14. அவரது நினைவாகவும் உண்மைக் காதலைப் போற்றும்வகையிலும் ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் வாலண்டைன்ஸ் டே காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
தற்போது அனைவரும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு தினமாக உருவெடுத்துள்ளது. பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 வரை காதலர் வாரமாகவும் கொண்டாடப்படுகின்றது. இந்த நாள்களில் பரிசுப் பொருட்களும் வாழ்த்து அட்டைகளும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!
இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!
வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!
உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு
தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்
DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!
"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!
ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு
{{comments.comment}}