பாஸ்போட் சரிபார்ப்பிற்காக சென்ற பெண்.. இன்ஸ்பெக்டர் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த தோட்டா!

Dec 09, 2023,03:25 PM IST

அலிகார்: பாஸ்போர்ட் சரிபார்ப்பிற்காக சென்ற பெண்ணை தவறுதலாக காவல் ஆய்வாளர் சுட்டதில் அப்பெண் கவலைக்கிமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


உத்திரபிரதேசம் அலிகார் மாவட்டத்தில் பாஸ்போர்ட் சரிபார்பிற்காக இஷ்ரத் என்ற பெண் தனது மகனுடன் சென்றுள்ளார். அப்போது காவலர் ஒருவரிடம் இருந்து தூப்பாக்கியை பெற்ற காவல் ஆய்வாளர் மனோஜ் ஷர்மா துப்பாக்கியை சரிபார்த்துள்ளார். அப்போது தவறுதலாக துப்பாக்கி சுட்டுகுண்டு அந்த பெண்ணின் தலையில் பாய்ந்தது. 


இதில் இஷ்ரத் சுருண்டு கீழே விழுந்தார். இதை பார்த்து அதிச்சி அடைந்த சக போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  இஷ்ரத் சவுதி அரேபியாவிற்கு புனித யாத்திரை செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தார் என்பது விசாரனையில் தெரிய வந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.




இந்த சம்பவத்திற்குக் காரணமான இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமறைவாகி விட்டார். அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்