அலிகார்: பாஸ்போர்ட் சரிபார்ப்பிற்காக சென்ற பெண்ணை தவறுதலாக காவல் ஆய்வாளர் சுட்டதில் அப்பெண் கவலைக்கிமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்திரபிரதேசம் அலிகார் மாவட்டத்தில் பாஸ்போர்ட் சரிபார்பிற்காக இஷ்ரத் என்ற பெண் தனது மகனுடன் சென்றுள்ளார். அப்போது காவலர் ஒருவரிடம் இருந்து தூப்பாக்கியை பெற்ற காவல் ஆய்வாளர் மனோஜ் ஷர்மா துப்பாக்கியை சரிபார்த்துள்ளார். அப்போது தவறுதலாக துப்பாக்கி சுட்டுகுண்டு அந்த பெண்ணின் தலையில் பாய்ந்தது.
இதில் இஷ்ரத் சுருண்டு கீழே விழுந்தார். இதை பார்த்து அதிச்சி அடைந்த சக போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இஷ்ரத் சவுதி அரேபியாவிற்கு புனித யாத்திரை செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தார் என்பது விசாரனையில் தெரிய வந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்திற்குக் காரணமான இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமறைவாகி விட்டார். அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}