அலிகார்: பாஸ்போர்ட் சரிபார்ப்பிற்காக சென்ற பெண்ணை தவறுதலாக காவல் ஆய்வாளர் சுட்டதில் அப்பெண் கவலைக்கிமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்திரபிரதேசம் அலிகார் மாவட்டத்தில் பாஸ்போர்ட் சரிபார்பிற்காக இஷ்ரத் என்ற பெண் தனது மகனுடன் சென்றுள்ளார். அப்போது காவலர் ஒருவரிடம் இருந்து தூப்பாக்கியை பெற்ற காவல் ஆய்வாளர் மனோஜ் ஷர்மா துப்பாக்கியை சரிபார்த்துள்ளார். அப்போது தவறுதலாக துப்பாக்கி சுட்டுகுண்டு அந்த பெண்ணின் தலையில் பாய்ந்தது.
இதில் இஷ்ரத் சுருண்டு கீழே விழுந்தார். இதை பார்த்து அதிச்சி அடைந்த சக போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இஷ்ரத் சவுதி அரேபியாவிற்கு புனித யாத்திரை செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தார் என்பது விசாரனையில் தெரிய வந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்திற்குக் காரணமான இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமறைவாகி விட்டார். அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தக்லைப் படம் சிக்கலின்றி ரிலீஸாகவும்.. தேவையான பாதுகாப்பு தரவும் உத்தரவிடுக.. கமல்ஹாசன் வழக்கு
புகைக்கும் வயதை தமிழ்நாட்டில் 21 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
யார் பக்கம் நியாயம் இருக்கிறது.. யார் செய்தது சரி.. கமலா செய்ததா.. அவர் மாமியார் செய்ததா?
சிக்கிம் ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில்.. 3 ராணுவ வீரர்கள் பலி .. 9பேர் காணவில்லை..!
குட்பை ODI கிரிக்கெட்.. ஓய்வை அறிவித்து.. விடை பெற்றார் அதிரடி நாயகன் கிளன் மேக்ஸ்வெல்!
ஸ்டாலின் சாரே நினைத்தாலும்.. அந்த sir ஐ, எந்த சாராலும் காப்பாற்ற முடியாது: எடப்பாடி பழனிச்சாமி!
அண்ணா பல்கலைக்கழக வழக்கு தீர்ப்பு.. முதல்வர் மு.க ஸ்டாலின் வரவேற்பு..!
அண்ணா பல்கலை வழக்கு.. ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை + 90,000 அபராதம்!
தமிழர்களின் பெருமைமிகு அடையாளம்.. இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!