பாஸ்போட் சரிபார்ப்பிற்காக சென்ற பெண்.. இன்ஸ்பெக்டர் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த தோட்டா!

Dec 09, 2023,03:25 PM IST

அலிகார்: பாஸ்போர்ட் சரிபார்ப்பிற்காக சென்ற பெண்ணை தவறுதலாக காவல் ஆய்வாளர் சுட்டதில் அப்பெண் கவலைக்கிமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


உத்திரபிரதேசம் அலிகார் மாவட்டத்தில் பாஸ்போர்ட் சரிபார்பிற்காக இஷ்ரத் என்ற பெண் தனது மகனுடன் சென்றுள்ளார். அப்போது காவலர் ஒருவரிடம் இருந்து தூப்பாக்கியை பெற்ற காவல் ஆய்வாளர் மனோஜ் ஷர்மா துப்பாக்கியை சரிபார்த்துள்ளார். அப்போது தவறுதலாக துப்பாக்கி சுட்டுகுண்டு அந்த பெண்ணின் தலையில் பாய்ந்தது. 


இதில் இஷ்ரத் சுருண்டு கீழே விழுந்தார். இதை பார்த்து அதிச்சி அடைந்த சக போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  இஷ்ரத் சவுதி அரேபியாவிற்கு புனித யாத்திரை செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தார் என்பது விசாரனையில் தெரிய வந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.




இந்த சம்பவத்திற்குக் காரணமான இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமறைவாகி விட்டார். அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!

news

கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

news

திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!

news

நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து

news

விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!

news

வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்

news

அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!

news

துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை

news

ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்