- க. யாஸ்மின் சிராஜூதீன்
சும்மா நின்று வேடிக்கை பார்ப்பதை விட சிறந்தது பங்கேற்பு......
வெற்றியும் தோல்வியும் பங்கேற்பவனுக்கே .....
வெற்றியில் மகுடமும்
தோல்வியில் மகுடத்தை அடைவதற்கான வழியும்
அடங்கியுள்ளதை மறுக்க முடியுமா....
பங்கேற்பவனுக்கே இது சாத்தியம்.....

வேடிக்கை பார்ப்பவர்களும்,
தயக்கம் கொள்பவர்களும் சிகரம் தொடலாம்
பங்கேற்கும் எண்ணம் கொண்டால்.....
தோல்வியில் அடங்கியுள்ளது வெற்றிக்கான தந்திரங்கள் ...
வெற்றியில் அடங்கியுள்ளது தொடர் முயற்சியும் பயிற்சியும் .....
இவையனைத்தும் அடங்கியுள்ளது
"பங்கேற்பு" என்ற நுழைவு வாயிலில்......
பங்கேற்று வெற்றி கொள்வோம்
என்னால் முடியுமென்று வீரமுழக்கம்
கொள்வோம்.....
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு
"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி
அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்
வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்லத் திட்டம்.. பலத்த இடியுடன் மழை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 11)
ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தும்.. மழை குறையும்.. வானிலை மையம் அறிவிப்பு
Sound Body, Sound Mind.. ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்.. ஒழுக்கமான வாழ்க்கை முறையின் அவசியம்!
ராஜினாமா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.வி.சண்முகம்!
2029 மக்களவைத் தேர்தல்.. இப்போதே வியூகம் வகுக்கும் காங்கிரஸ்.. ராகுல் போடும் ஸ்கெட்ச்!
{{comments.comment}}