எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

Jul 24, 2025,02:26 PM IST

மும்பை : ரிலையன்ஸ் (ராகா) குழும தலைவர் அனில் அம்பானிக்கு மொந்தமான 50க்கும் மேற்பட்ட கம்பெனிகள், 25 தனிநபர்களின் வீடுகள் ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. 


அனில் அம்பானி ரிலையன்ஸ் குழும (RAAGA) கம்பெனிகளில் பண மோசடி நடத்திருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. Yes வங்கி ரூ.3000 கோடி கடன் வாங்கி மோசடி செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 


இந்த புகார்களின் அடிப்படையில் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழு கம்பெனிகள் மீது சிபிஐ ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. 




டில்லி, மும்பை உள்ளிட்ட நாட்டில் உள்ள 35 இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அதிரடி சோதனையின் முடிவில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணைகள், நடவடிக்கைகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்