மும்பை : ரிலையன்ஸ் (ராகா) குழும தலைவர் அனில் அம்பானிக்கு மொந்தமான 50க்கும் மேற்பட்ட கம்பெனிகள், 25 தனிநபர்களின் வீடுகள் ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
அனில் அம்பானி ரிலையன்ஸ் குழும (RAAGA) கம்பெனிகளில் பண மோசடி நடத்திருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. Yes வங்கி ரூ.3000 கோடி கடன் வாங்கி மோசடி செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த புகார்களின் அடிப்படையில் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழு கம்பெனிகள் மீது சிபிஐ ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

டில்லி, மும்பை உள்ளிட்ட நாட்டில் உள்ள 35 இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அதிரடி சோதனையின் முடிவில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணைகள், நடவடிக்கைகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?
விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!
சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு
98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?
தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ
{{comments.comment}}