- கவிஞர் சு நாகராஜன்
குடி குடியை கெடுக்கும்- என
தெரிந்தும் குடிக்கிறாய்
புகை ஊதினால்
புற்றுநோய் உண்டாகும் -எனத்
தெரிந்தும் புகைக்கிறாய்
திருடினால்
திருடன் பட்டம் பெறுவாய் -என
தெரிந்தும் திருடுகிறாய்
வேகமாய் சென்றால்
விபத்து ஏற்படும் -என
தெரிந்தும் வேகமாய் செல்கிறாய்

வருமானம் மீறி
கடன் வாங்கினால்
கஷ்டம் உண்டாகும்- எனத்
தெரிந்தும் வட்டிக்கு
பணம் பெறுகிறாய்
கல்வி அறிவு இல்லாமல்
கற்றவர் சபையில்
இடமில்லை- எனத்
தெரிந்தும் கல்வியை
புறக்கணிக்கிறாய்
உழைத்தால் தான்
ஊதியம் உண்டு- எனத்
தெரிந்தும் உழைக்காமல்
நேரம் வீணாக்குகிறாய்
எல்லாம் தெரிந்து
செய்துவிட்டு- நான்
தெரியாமல் செய்து விட்டேன்
என்று மனம் வருந்தும்
(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)
அதிமுகவால் சொல்ல மட்டுமே முடியும்: எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கம் தென்னரசு பதில்!
தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல வெறும் 0 தான் : எடப்பாடி பழனிச்சாமி
தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும்: பிரேமலதா விஜயகாந்த்
தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
விஜய்க்கு நீதிபதி கொடுத்த 2 ஆப்ஷன்... அடுத்து என்ன செய்ய போகிறார்?
தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை
பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி
பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!
சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
{{comments.comment}}