Zoom சிஇஓ மெசேஜ்: "அரை மணி நேரத்தில் மெயில் வரும்".. 1300 பேருக்கு வேலை போச்சு!

Feb 08, 2023,03:59 PM IST
டெல்லி: ஜூம் நிறுவனம் தனது ஊழியர்களில் 15சதவீதம் பேரை அதாவது 1300 பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இதை அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி எரிக் யுவான் தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக தனது பிளாக்கில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில்,கடின உழைப்பாளிகளும், திறமையானவர்களும் கூட இதில் அடக்கம். கடுமையான சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வேலைநீக்கம் தொடர்பாக அவர்களுக்கு மெயில் அனுப்பப்படும். அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அடுத்த அரை மணி நேரத்தில் அவர்களுக்கு மெயில் வந்து விடும். மற்றவர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என்று யுவான் குறிப்பிட்டுள்ளார்.

வேலை  இழந்தோருக்கு 16 வார கால சம்பளம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்களையும் யுவான் அறிவித்துள்ளார்.

சமீப காலமாக பல்வேறு நிறுவனங்கள்  ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன.  டிவிட்டர், மைக்ரோசாப்ட், கூகுள் என பெரும் பெரும் நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த வரிசையில் தற்போது ஜூமும் இணைந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்