நிழலுக்கும் நிஜம் காட்டும் கலை.. ஓவியம்!

Dec 26, 2025,02:15 PM IST

வார்த்தைகள் தேவையில்லை... வண்ணங்களே பேசுகின்றன! தூரிகை முனையில் உயிர் பெறும் மௌனமான கவிதை ஓவியம்! மனதில் தோன்றும் ஆயிரம் எண்ணங்களுக்கு... மின்னும் வண்ணங்களால் உயிர் கொடுக்கும் அதிசயக் கலை! நிஜத்தை நிழலாக்கும் கலை - அல்ல, நிழலுக்கும் நிஜம் காட்டும் கலை.. ஜி. நிவ்யாவின் கைவண்ணத்தில் உயிர் பெறும் உணர்வுகளின் தொகுப்பு

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்