பெங்களூரைக் கலக்கி வரும் மலர்க் கண்காட்சி.. 2 நாள்தான் பாக்கி இருக்கு.. வாங்க வாங்க!

Dec 05, 2025,04:32 PM IST

- ஆ. உஷாதேவி


பெங்களூரில் நடந்து வரும் மலர்க் கண்காட்சி பெருமளவிலான மக்கள் கூட்டத்தை ஈர்த்துள்ளது.  கப்பன் பூங்காவில் நடைபெறும் இந்த மலர்க் கண்காட்சிக்கு பெரும் திரளானோர் சாரை சாரையாக வந்தவண்ணம் உள்ளனர். இதுகுறித்து அங்கு சென்று பாரவையிட்ட ஆ.உஷாதேவி நமக்காக எடுத்து வந்து கொடுத்துள்ள பிரத்யேக படங்களின் அணிவகுப்பு.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்