மகா கவிஞன் முறுக்கு மீசை முண்டாசுக் கவினுக்கு ஓவியாஞ்சலி!

Dec 11, 2025,07:02 PM IST

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.  இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தீவிரம், சமூக சீர்திருத்தம், பெண் விடுதலை எனப் பல தளங்களில் புரட்சிகரமான சிந்தனைகளை விதைத்தவர். அவரது காலத்தால் அழியாத கவிதைகள் மற்றும் எழுத்துக்கள் கோடிக் கணக்கான இந்தியர்களின் மனதில் தேசபக்தியை ஊட்டியது. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழின் பெருமையைப் பாடிய அந்த ஞானச் செருக்கின் நிமிர்ந்த நடையை நாமும் பின்பற்றி, அவரது முற்போக்குச் சிந்தனைகளை மனத்தில் ஏந்தி நடப்போம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்