மகா கவிஞன் முறுக்கு மீசை முண்டாசுக் கவினுக்கு ஓவியாஞ்சலி!

Dec 11, 2025,07:02 PM IST

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.  இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தீவிரம், சமூக சீர்திருத்தம், பெண் விடுதலை எனப் பல தளங்களில் புரட்சிகரமான சிந்தனைகளை விதைத்தவர். அவரது காலத்தால் அழியாத கவிதைகள் மற்றும் எழுத்துக்கள் கோடிக் கணக்கான இந்தியர்களின் மனதில் தேசபக்தியை ஊட்டியது. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழின் பெருமையைப் பாடிய அந்த ஞானச் செருக்கின் நிமிர்ந்த நடையை நாமும் பின்பற்றி, அவரது முற்போக்குச் சிந்தனைகளை மனத்தில் ஏந்தி நடப்போம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

news

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?

news

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்

news

சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!

news

சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு

news

98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ

அதிகம் பார்க்கும் செய்திகள்