மகா கவிஞன் முறுக்கு மீசை முண்டாசுக் கவினுக்கு ஓவியாஞ்சலி!

Dec 11, 2025,07:02 PM IST

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.  இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தீவிரம், சமூக சீர்திருத்தம், பெண் விடுதலை எனப் பல தளங்களில் புரட்சிகரமான சிந்தனைகளை விதைத்தவர். அவரது காலத்தால் அழியாத கவிதைகள் மற்றும் எழுத்துக்கள் கோடிக் கணக்கான இந்தியர்களின் மனதில் தேசபக்தியை ஊட்டியது. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழின் பெருமையைப் பாடிய அந்த ஞானச் செருக்கின் நிமிர்ந்த நடையை நாமும் பின்பற்றி, அவரது முற்போக்குச் சிந்தனைகளை மனத்தில் ஏந்தி நடப்போம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்