மகாத்மா காந்தி.. அமைதியின் நாயகன், வன்முறைக்கு எதிரான மாபெரும் மனிதர், பொறுமையின் சிகரம்.. பூமித் தாயின் மகத்தான மகளான பாரதத் தாயை அந்நியர் பிடியிலிருந்து விடுவிக்க உதவிய மாபெரும் தலைவன்.. மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று. இதையொட்டி திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் உறுப்பினர்கள் நமக்கு வரைந்து அனுப்பிய மகாத்மா காந்தி ஓவியங்கள்.
சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!
நேற்றல்ல இன்றல்ல எந்நாளும் உன் நினைவு!
மதிப்பு கொடுத்தால்....!
ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு
ஊரெல்லாம் ஊஞ்சலாடும் காதலே
இதன் பெயர்தான் நேர்மை...!
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்