இன்று மாட்டுப் பொங்கல் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிராமங்களில் எல்லாம் கால்நடைகளுக்கு பூஜை செய்து படையலிடப்பட்டது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கலில் உள்ள ஸ்ரீ குருகுலத்தில் கோ பூஜை நடத்தப்பட்டது. அதுகுறித்து புகைப்படங்களை அஜீத்குமார் நமக்கு அனுப்பியுள்ளார். அந்தப் புகைப்படத் தொகுப்பு.
சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???
தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!
முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்
அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு
சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!
போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!
இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!
சுதந்திரம் எனும் ஒளி
சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?