மாட்டுப் பொங்கலையொட்டி.. வேடந்தாங்கலில் கோ பூஜை

Jan 16, 2026,05:47 PM IST

இன்று மாட்டுப் பொங்கல் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிராமங்களில் எல்லாம் கால்நடைகளுக்கு பூஜை செய்து படையலிடப்பட்டது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கலில் உள்ள ஸ்ரீ குருகுலத்தில் கோ பூஜை நடத்தப்பட்டது. அதுகுறித்து புகைப்படங்களை அஜீத்குமார் நமக்கு அனுப்பியுள்ளார். அந்தப் புகைப்படத் தொகுப்பு.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்