இன்று மாட்டுப் பொங்கல் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிராமங்களில் எல்லாம் கால்நடைகளுக்கு பூஜை செய்து படையலிடப்பட்டது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கலில் உள்ள ஸ்ரீ குருகுலத்தில் கோ பூஜை நடத்தப்பட்டது. அதுகுறித்து புகைப்படங்களை அஜீத்குமார் நமக்கு அனுப்பியுள்ளார். அந்தப் புகைப்படத் தொகுப்பு.
இனி லஞ்சம் கொடுக்காதீங்க; புகார் கொடுங்க: வாட்ஸ்ஆப் மொபைல் எண்கள் வெளியீடு
ஏடெடுத்து படிச்சதில்ல எழுத்தெல்லாம் உன்னுருவம் ஏடெல்லாம் உன் புகழே !
உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டி: பாமக அன்புமணி தீவிர ஆலோசனை!
Heat Wave warning: தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை
‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி...இணையத்தைக் கலக்கும் அதிரடித் தகவல்!
பாலியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு தேவை: உச்ச நீதிமன்றம்
லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்!
தவெக அமைச்சரவையில் சிபிஎம் இடம்பெறாது.. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் பெ.சண்முகம் உறுதி
வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கிய விவகாரம் : சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு!