மாட்டுப் பொங்கலையொட்டி.. வேடந்தாங்கலில் கோ பூஜை

Jan 16, 2026,05:47 PM IST

இன்று மாட்டுப் பொங்கல் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிராமங்களில் எல்லாம் கால்நடைகளுக்கு பூஜை செய்து படையலிடப்பட்டது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கலில் உள்ள ஸ்ரீ குருகுலத்தில் கோ பூஜை நடத்தப்பட்டது. அதுகுறித்து புகைப்படங்களை அஜீத்குமார் நமக்கு அனுப்பியுள்ளார். அந்தப் புகைப்படத் தொகுப்பு.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

CM Vijay visits Trichy: இன்று திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்.. மக்களுக்கு நன்றி சொல்கிறார்!

news

அதிமுகவினரின் வேதனை போதும்.. இளைஞர்களுக்கு வழி விடுங்கள்.. ராஜ் சத்யன்

news

5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?

news

கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

news

முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு

news

அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!

news

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!

news

Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!

news

முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்