ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு பாரம்பரியம்.. அது ஒரு போதை.. அலங்காநல்லூரில் வென்ற காளை உரிமையாளர் ஆனந்த் பெருமிதம்

Jan 16, 2025,03:04 PM IST

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு களை கட்டியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடந்தாலும் கூட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான் விசேஷமானது, உலகப் புகழ் பெற்றது. பல்வேறு வெளிநாட்டவரும் இந்த ஜல்லிக்கட்டைப் பார்க்க திரண்டு வருவார்கள். அப்படிப்பட்ட அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு களை கட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2024ம் ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது.. சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!

news

சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு.. பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த.. பிசிசிஐ!

news

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு.. மழை பிளஸ் வெயில் இதுதான் நிலவரம்..!

news

டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.‌. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!

news

கொலை பட்டியல் தான் திமுகவின் சாதனை.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு!

news

15 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த.. இந்திய எண்ணெய் நிறுவனம்..!

news

Govt jobs vacancy: போக்குவரத்து துறையில்.. 3,274 காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

news

நாதக... இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக... வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம்

news

மார்ச் 22.. மக்கள் நீதி மய்யம் .. கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்