ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு பாரம்பரியம்.. அது ஒரு போதை.. அலங்காநல்லூரில் வென்ற காளை உரிமையாளர் ஆனந்த் பெருமிதம்

Jan 16, 2025,03:04 PM IST

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு களை கட்டியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடந்தாலும் கூட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான் விசேஷமானது, உலகப் புகழ் பெற்றது. பல்வேறு வெளிநாட்டவரும் இந்த ஜல்லிக்கட்டைப் பார்க்க திரண்டு வருவார்கள். அப்படிப்பட்ட அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு களை கட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்