ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு பாரம்பரியம்.. அது ஒரு போதை.. அலங்காநல்லூரில் வென்ற காளை உரிமையாளர் ஆனந்த் பெருமிதம்

Jan 16, 2025,03:04 PM IST

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு களை கட்டியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடந்தாலும் கூட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான் விசேஷமானது, உலகப் புகழ் பெற்றது. பல்வேறு வெளிநாட்டவரும் இந்த ஜல்லிக்கட்டைப் பார்க்க திரண்டு வருவார்கள். அப்படிப்பட்ட அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு களை கட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்