ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு பாரம்பரியம்.. அது ஒரு போதை.. அலங்காநல்லூரில் வென்ற காளை உரிமையாளர் ஆனந்த் பெருமிதம்

Jan 16, 2025,03:04 PM IST

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு களை கட்டியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடந்தாலும் கூட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான் விசேஷமானது, உலகப் புகழ் பெற்றது. பல்வேறு வெளிநாட்டவரும் இந்த ஜல்லிக்கட்டைப் பார்க்க திரண்டு வருவார்கள். அப்படிப்பட்ட அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு களை கட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இன்றைக்கு மழை வருமா வராதா? எங்கெல்லாம் மழை வரும்... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

எடப்பாடி பழனிச்சாமி தான் எங்கள் எதிரி.. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒன்றிணைந்து பகிரங்க பேட்டி

news

கரூர் அதிர்ச்சியிலிருந்து மீண்டுட்டாரா விஜய்.. சிறப்பு பொதுக்குழுவால்.. தொண்டர்களிடையே உற்சாகம்

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

இந்தியாவில்.. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 லட்சம் பெண் பிரதிநிதிகள்.. பி.வில்சன் பெருமிதம்

news

திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி: நயினார் நகேந்திரன் வேதனை!

news

தேவர் ஜெயந்தி விழா... முத்துராமலிங்க தேவருக்கு மனமார்ந்த அஞ்சலி: பிரதமர் மோடியின் பதிவு!

news

சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா முத்துராமலிங்கத் தேவர்: விஜய்

news

கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது திமுக அரசு: அண்ணாமலை

அதிகம் பார்க்கும் செய்திகள்