கணவருடன் பொங்கல் வைத்து.. தலைப் பொங்கல் கொண்டாடிய அன்னபூரணி அரசு அம்மா!

Jan 15, 2025,01:34 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணாத்தூரில் ஆசிரமம் வைத்து நடத்தி வரும் பெண் சாமியார் அன்னபூரணி அரசு அம்மா தனது கணவர் ரோஹித்துடன் சேர்ந்து தலைப் பொங்கலை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். தனது ஆசிரம வளாகத்திலேயே பொங்கல் வைத்து கொண்டாடிய அவர் அதுதொடர்பான வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். தைப் பொங்கலும் வந்தது என்ற மகாநதி சினிமாப் பாட்டை வைத்து இந்த ரீல்ஸை அவர் போட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெரியார் வழியில் ராகுல்.. சில காங். தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். வழியில்.. ஆளூர் ஷாநவாஸ்

news

திருப்பதி கோவிலில் இன்று முதல் சர்வ தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தம்:திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

news

Thoothukudi Airport.. தூத்துக்குடி விமான நிலைய பெயரை மாற்ற அமைச்சர் எல். முருகன் கோரிக்கை

news

நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!

news

அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ

news

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

news

நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஒப்புதல்

news

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...புத்தாண்டில் காத்திருக்கும் அதிரடிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்