கணவருடன் பொங்கல் வைத்து.. தலைப் பொங்கல் கொண்டாடிய அன்னபூரணி அரசு அம்மா!

Jan 15, 2025,01:34 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணாத்தூரில் ஆசிரமம் வைத்து நடத்தி வரும் பெண் சாமியார் அன்னபூரணி அரசு அம்மா தனது கணவர் ரோஹித்துடன் சேர்ந்து தலைப் பொங்கலை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். தனது ஆசிரம வளாகத்திலேயே பொங்கல் வைத்து கொண்டாடிய அவர் அதுதொடர்பான வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். தைப் பொங்கலும் வந்தது என்ற மகாநதி சினிமாப் பாட்டை வைத்து இந்த ரீல்ஸை அவர் போட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2024ம் ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது.. சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!

news

சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு.. பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த.. பிசிசிஐ!

news

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு.. மழை பிளஸ் வெயில் இதுதான் நிலவரம்..!

news

டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.‌. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!

news

கொலை பட்டியல் தான் திமுகவின் சாதனை.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு!

news

15 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த.. இந்திய எண்ணெய் நிறுவனம்..!

news

Govt jobs vacancy: போக்குவரத்து துறையில்.. 3,274 காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

news

நாதக... இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக... வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம்

news

மார்ச் 22.. மக்கள் நீதி மய்யம் .. கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்