Avaniyapuram Jallikattu.. காளையர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் போலீஸ் விதித்த கட்டுப்பாடுகள்!

Jan 13, 2025,03:01 PM IST

அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை மதுரை காவல்துறை வெளியிட்டுள்ளது. மதுரை அவனியாபுரத்தில் நாளை பொங்கள் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

news

திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்

news

Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?

news

டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு

news

ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

news

தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்