Avaniyapuram Jallikattu.. காளையர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் போலீஸ் விதித்த கட்டுப்பாடுகள்!

Jan 13, 2025,03:01 PM IST

அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை மதுரை காவல்துறை வெளியிட்டுள்ளது. மதுரை அவனியாபுரத்தில் நாளை பொங்கள் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்