Avaniyapuram Jallikattu.. காளையர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் போலீஸ் விதித்த கட்டுப்பாடுகள்!

Jan 13, 2025,03:01 PM IST

அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை மதுரை காவல்துறை வெளியிட்டுள்ளது. மதுரை அவனியாபுரத்தில் நாளை பொங்கள் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் வழக்கு.. 2வது சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்தது.. புன்னகையுடன் வெளியேறிச் சென்ற விஜய்!

news

2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?

news

அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை

news

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு

news

மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?

news

71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!

news

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு

news

அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!

news

சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்