Avaniyapuram Jallikattu.. காளையர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் போலீஸ் விதித்த கட்டுப்பாடுகள்!

Jan 13, 2025,03:01 PM IST

அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை மதுரை காவல்துறை வெளியிட்டுள்ளது. மதுரை அவனியாபுரத்தில் நாளை பொங்கள் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2024ம் ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது.. சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!

news

சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு.. பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த.. பிசிசிஐ!

news

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு.. மழை பிளஸ் வெயில் இதுதான் நிலவரம்..!

news

டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.‌. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!

news

கொலை பட்டியல் தான் திமுகவின் சாதனை.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு!

news

15 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த.. இந்திய எண்ணெய் நிறுவனம்..!

news

Govt jobs vacancy: போக்குவரத்து துறையில்.. 3,274 காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

news

நாதக... இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக... வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம்

news

மார்ச் 22.. மக்கள் நீதி மய்யம் .. கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்