பொங்கலு பொங்கலு வச்சு.. தேவகோட்டை பள்ளி மாணவர்கள் கொண்டாடிய தைப் பொங்கல்!

Jan 11, 2025,04:00 PM IST

சிவகங்கை: பொங்கல் பண்டிகை முன்னிட்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசக நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாணவர்கள் அனைவரும் கலந்த கொண்டு பொங்கலோ பொங்கல் என்று சொல்லி சர்க்கரைப் பொங்கலை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்