காண இரு கண்கள் போதாது.. ஸ்ரீராமலிங்க செளடேஸ்வரி அம்மன் அலங்காரத்தை தரிசிக்க!

Mar 21, 2025,03:44 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சேலம் பொன்னம்மாப்பேட்டை ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் அழகான பலவிதமான அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலிக்கிறாள்.  பார்க்க இரு கண்கள் போதாது.. பார்த்துக் கொண்டே இருக்கலாம் அம்மனின் அழகையும், அலங்காரத்தையும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்