சாஸ்தாவின் சந்நிதி.. நாளும் அறிந்த நாயகன்.. ஸ்ரீ ஐயப்பன்!

Dec 26, 2025,01:48 PM IST

- சிவ.ஆ. மலர்விழி ராஜா, சீர்காழி


நாலும் அறிந்தவர் என்றால் அனைத்தும் அறிந்தவர் என்று பொருள். வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வார்த்தையை சொல்வதுண்டு. சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் நாலும் அறிந்தவர் ஆகிறார். ஏனெனில் அவர் நான்கு ஆசனங்களையும்  நான்கு வித முத்திரையையும் உள்ளடக்கி அருள் பாலிக்கிறார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்