திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், சிவன்மலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காங்கேயத்திற்கும், திருப்பூருக்கும் இடையில் காங்கேயத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 496 படிக்கட்டுகளை கொண்ட ஒரு மலைக்கோயிலாகும். கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் உள்ளது. அருணகிரிநாதர் பாடல் பெற்ற தலம் இது.
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
வாரத்தின் முதல் நாளில் அதிரடி ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள்
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று சரிந்தது தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?
விமானத்தில் ஏறும்போது படியில் தடுமாறி விழப் போன டொனால்ட் டிரம்ப்
இந்தியாவில் வறுமை குறைந்து வருகிறது...உலக வங்கி வெளியிட்ட புள்ளிவிபரம்