மகாத்மா என்ற மனிதப் புனிதர் மறைந்தபோது இந்த நாட்டுக்கு காந்தி தேசம் என்று பெயர் இடுங்கள் என்று மறைந்த தந்தை பெரியார் கூறியிருந்தார். அந்த அளவுக்கு காந்தி மக்களோடு மக்களாக இந்தியர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார். அப்படிப்பட்ட மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் குழுவினர் தொடர் படங்களால் அஞ்சலி செலுத்துகின்றனர்.
கரூர் சம்பவத்தால் பின்னடைவு.. வலுவாக தாக்கும் திமுக.. கூட்டணியைத் தேடும் நிலையில் விஜய்?
கரூர் சம்பவத்தில் விஜய்யின் இதயத்தில் காயமோ, வலியோ இல்லை.. விஜய் கேள்வி கேட்பது தவறு.. சீமான்!
பாஜக விஜய்யை காப்பாற்றி... கரூர் சம்பவத்தில் பிணத்தின் மீது அரசியல் செய்கின்றன: செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
ஆபத்தான அரசியல் இது.. கரூர் துயரத்தில் விஜய்க்கு கொஞ்சம் கூட கவலையில்லை: திருமாவளவன் பாய்ச்சல்
திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு: அன்புமணி ராமதாஸ்!
பாமக இளைஞர் அணி தலைவராக .. ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் நியமனம்
இறைவனே எழுதிய திருவாசகம்!
வித்யாரம்பம் நிகழ்வு... கல்விக் கண் திறப்பு விழா.. தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி