மகாத்மா என்ற மனிதப் புனிதர் மறைந்தபோது இந்த நாட்டுக்கு காந்தி தேசம் என்று பெயர் இடுங்கள் என்று மறைந்த தந்தை பெரியார் கூறியிருந்தார். அந்த அளவுக்கு காந்தி மக்களோடு மக்களாக இந்தியர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார். அப்படிப்பட்ட மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் குழுவினர் தொடர் படங்களால் அஞ்சலி செலுத்துகின்றனர்.
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!
சரியான முடிவு