மனிதம் காத்த மகாத்மாவை நாடு போற்றுகிறது.. நாமும் போற்றுவோம்.. ஓவியங்களால்!

Oct 02, 2025,04:49 PM IST

மகாத்மா என்ற மனிதப் புனிதர் மறைந்தபோது இந்த நாட்டுக்கு காந்தி தேசம் என்று பெயர் இடுங்கள் என்று மறைந்த தந்தை பெரியார் கூறியிருந்தார். அந்த அளவுக்கு காந்தி மக்களோடு மக்களாக இந்தியர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார். அப்படிப்பட்ட மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் குழுவினர் தொடர் படங்களால் அஞ்சலி செலுத்துகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்