மகாத்மா என்ற மனிதப் புனிதர் மறைந்தபோது இந்த நாட்டுக்கு காந்தி தேசம் என்று பெயர் இடுங்கள் என்று மறைந்த தந்தை பெரியார் கூறியிருந்தார். அந்த அளவுக்கு காந்தி மக்களோடு மக்களாக இந்தியர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார். அப்படிப்பட்ட மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் குழுவினர் தொடர் படங்களால் அஞ்சலி செலுத்துகின்றனர்.
Pralay Missile: ஏவுகணைகளின் பிறப்பிடம் ஆகிறதா இந்தியா?.. பிரமிக்க வைக்கும் பிரளய்!
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?