சென்னை திருக்குறள் விநாடி வினா போட்டியில்.. பரிசு + பாராட்டைத் தட்டிச் சென்ற திருவண்ணாமலை மாணவி திவ்யாஸ்ரீ

Dec 08, 2025,06:05 PM IST

- இரத்னா செந்தில்குமார்


சென்னை:  தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டியில் திருவண்ணாமலை மாணவி திவ்யாஸ்ரீ 3வது பரிசு வென்றார். 


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்