ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4ம் தேதி உலக வன விலங்குகள் நல தினமாக கொண்டாடப்படுகிறது. விலங்குகளின் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்து உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல். விலங்குக் கொடுமைகளை எதிர்த்துப் போராடி, அனைத்து விலங்குகளுக்கும் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கு மக்களைத் திரட்டுதல் ஆகியவை இதன் நோக்கம். இதுதொடர்பாக திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் மைய உறுப்பினர்கள் வரைந்துள்ள ஒரு ஓவியத் தொகுப்பை இப்போது பார்ப்போம்.
மதம், இனம், தேசியம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் உலகெங்கிலும் உள்ள விலங்கு ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் பல்வேறு வழிகளில் இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள்
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!