ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4ம் தேதி உலக வன விலங்குகள் நல தினமாக கொண்டாடப்படுகிறது. விலங்குகளின் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்து உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல். விலங்குக் கொடுமைகளை எதிர்த்துப் போராடி, அனைத்து விலங்குகளுக்கும் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கு மக்களைத் திரட்டுதல் ஆகியவை இதன் நோக்கம். இதுதொடர்பாக திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் மைய உறுப்பினர்கள் வரைந்துள்ள ஒரு ஓவியத் தொகுப்பை இப்போது பார்ப்போம்.
மதம், இனம், தேசியம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் உலகெங்கிலும் உள்ள விலங்கு ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் பல்வேறு வழிகளில் இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள்
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is