காட்டில் ஒரு சிங்கக் குட்டியாம்.. வன விலங்குகளை பாதுகாப்போம்.. வனங்களைக் காப்போம்!

Oct 04, 2025,06:51 PM IST

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4ம் தேதி உலக வன விலங்குகள் நல தினமாக கொண்டாடப்படுகிறது. விலங்குகளின் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்து உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல். விலங்குக் கொடுமைகளை எதிர்த்துப் போராடி, அனைத்து விலங்குகளுக்கும் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கு மக்களைத் திரட்டுதல் ஆகியவை இதன் நோக்கம். இதுதொடர்பாக திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் மைய உறுப்பினர்கள் வரைந்துள்ள ஒரு ஓவியத் தொகுப்பை இப்போது பார்ப்போம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

மலைகளின் மாநாட்டை தொடர்ந்து... கடல் மாநாடு நடத்த கடலுக்குள் சென்று ஆய்வு செய்த சீமான்!

news

விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

news

வரும் வாரங்களில் விஜய் பிரச்சாரங்களை தவிர்த்து... பொதுக் கூட்டங்களை நடத்தி கொள்ள வேண்டும்: சீமான்

news

கரூர் சம்பவத்தில்.. விஜய் மட்டுமே முதன்மைக் குற்றவாளி அல்ல.. அண்ணாமலை பேச்சு

news

கரூர் சம்பவம்..ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்..முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

விஜய்யிடம் நிறைய நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள்.. தலைவர்கள்தான் அர்ஜென்ட்டாக தேவை!

news

கச்சா எண்ணெய் இடத்தைப் பிடித்த தங்கம்.. எதில் தெரியுமா.. அதிர வைக்கும் தகவல்!

news

எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைக்கும் தவெக.. அதிமுக கூட்டணி உருவாகுமா.. அப்ப பாஜக?

அதிகம் பார்க்கும் செய்திகள்