திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த டி. ராகவிஸ்ரீ முளையிலேயே விளையும் பயிராக இருக்கிறார். 2ம் வகுப்பு படித்து வரும் ராகவிஸ்ரீ, இந்த இளம் வயதிலேயே படு சமயோசிதமாக, பல்வேறு திறமைகளுடன் விளங்குகிறார். ஓவியம் வரைதல், கிராப்ட் செய்தல் என வழக்கமாக எல்லாக் குழந்தைகளும் செய்வதை இவர் செய்தாலும் கூட, அதை கலை நயத்துடன் செய்வதுதான் ஆச்சரியமானது. இந்தக் குட்டிப் பாப்பாவுக்கு இன்று பிறந்த நாள்.. அவரை அவரது தாயார் கே. தீபிகா, தாத்தா எஸ். குமார், பாட்டி கே. சாமுண்டீஸ்வரி மற்றும் மாமா கே. முரளிராஜன் வாழ்த்துகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, நாமும் வாழ்த்துவோம்.
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is