திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த டி. ராகவிஸ்ரீ முளையிலேயே விளையும் பயிராக இருக்கிறார். 2ம் வகுப்பு படித்து வரும் ராகவிஸ்ரீ, இந்த இளம் வயதிலேயே படு சமயோசிதமாக, பல்வேறு திறமைகளுடன் விளங்குகிறார். ஓவியம் வரைதல், கிராப்ட் செய்தல் என வழக்கமாக எல்லாக் குழந்தைகளும் செய்வதை இவர் செய்தாலும் கூட, அதை கலை நயத்துடன் செய்வதுதான் ஆச்சரியமானது. இந்தக் குட்டிப் பாப்பாவுக்கு இன்று பிறந்த நாள்.. அவரை அவரது தாயார் கே. தீபிகா, தாத்தா எஸ். குமார், பாட்டி கே. சாமுண்டீஸ்வரி மற்றும் மாமா கே. முரளிராஜன் வாழ்த்துகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, நாமும் வாழ்த்துவோம்.
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?