சட்டசபைத் தேர்தல் வந்து விட்டது. இன்றுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. நாளை ஓய்வு நாள். ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் தினமாகும். உங்களுக்குப் பிடித்த வேட்பாளருக்கு உங்களது வாக்குகளை செலுத்துங்கள். ஓட்டுப் போடுவது என்பது நமது ஜனநாயகக் கடமை. நமது அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ள உரிமை. அதைப் பயன்படுத்தி வாக்கு செலுத்துவது நமது கடமையாகும். இதை வலியுறுத்தி வயலாநல்லூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கோலம் போடும் போட்டியிலிருந்து சில புகைப்படங்கள் உங்களுக்காக.
We The Leaders: புதிய அரசியல் இயக்கம்.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு!
தமிழகத்தில் தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’
Annamalai Politics: அண்ணாமலையின் அரசியல் எப்படி இருக்கும்?
பாஜகவிலிருந்து விலகினார்.. அண்ணாமலையின் புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது!
இலங்கையில் பரிதாபம்.. முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து.. 12 பேர் உயிரிழப்பு
மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்போம்!
சிந்தனைச் சிதறல்.. உறவினும் மேலான ஒரு இதயம் தேவை!
உலக சுற்றுச்சூழல் தினம்.. கொண்டாடுவோம் இயற்கையை.. பாதுகாப்போம் பூமியை!
ஆசையே அலை போலே!