தேர்தல் வந்தாச்சு.. மறக்காம ஓட்டுப் போடுங்க மக்களே!

Apr 21, 2026,03:22 PM IST



சட்டசபைத் தேர்தல் வந்து விட்டது. இன்றுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. நாளை ஓய்வு நாள். ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் தினமாகும். உங்களுக்குப் பிடித்த வேட்பாளருக்கு உங்களது வாக்குகளை செலுத்துங்கள். ஓட்டுப் போடுவது என்பது நமது ஜனநாயகக் கடமை. நமது அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ள உரிமை. அதைப் பயன்படுத்தி வாக்கு செலுத்துவது நமது கடமையாகும். இதை வலியுறுத்தி வயலாநல்லூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கோலம் போடும் போட்டியிலிருந்து சில புகைப்படங்கள் உங்களுக்காக.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எலும்பை உடைப்பதாக பேச்சு: திமுக எம்எல்ஏ., மார்க்கண்டேயன் கைது - 3 பிரிவுகளில் வழக்கு

news

"சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?" – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிரமடைந்த போராட்டம்: நாடாளுமன்ற கதவுகள் மூடல்

news

Monday Motivation: வாழ்த்த வயதில்லை என்போரே.. வசைமாரிப் பொழிய வயது தடையில்லையோ!

news

சிந்தனைச் சிதறல்.. தொடங்குவதற்கு முன்பு பலமுறை யோசியுங்கள்!

news

அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்.. மாணவர்களுக்கு பரிசு

news

தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி? முதலமைச்சர் விஜயுடன் முக்கிய ஆலோசனை!

news

மாங்கனி நகராம் சேலத்தில் களை கட்டும்.. கோட்டை மாரியம்மன் ஆடி திருவிழா 2026

news

கல்விச் செம்மல்.. தாயுள்ளம் கொண்ட சேவைத் தாய்.. வாழ்த்துகள் மதனகுமாரி அம்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்