சென்னை: தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருவதால் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகங்கள் எடுத்துள்ளன. மேலும் பல்வேறு தொடர் நிகழ்வுகளுக்கு நேரடி ஒளிபரப்பில் இணைந்திருங்கள்.

தெற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். வரும் 29-ம் தேதி சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் .
ஊட்டியில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் புகுந்த ஒரு புலி பெண்ணை காட்டிற்குள் இழுத்துச் சென்றதால் பரபரப்பு.
தமிழ்நாட்டில் வினியோகம் செய்யப்பட்ட சார் படிவங்களில் இதுவரை 50 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேட்டி.
பழம்பெரும் ஹிந்தி நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் காலமானார். வயோதிகம் காரணமாக நீண்ட காலமாக அவர் உடல் நலம் பாதிப்படைந்திருந்தார்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை காட்டுவதற்காக சட்டவிரோதமாக சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற சுற்றுலா வழிகாட்டிக்கு ரூ.80,000 அபராதம் விதித்தது வனத்துறை.
இந்திய கடற்படையின் புதிய சக்தியாக முழுமையாக நாட்டில் தயாரிக்கப்பட்ட 'Mahe' எதிர்அடுக்கு போர்க்கப்பல் இன்று மும்பையில் அதிகாரப்பூர்வமாக அமர்த்தப்பட்டது.
Make in India திட்டத்தின் திறனை வெளிப்படுத்தும் Mahe மேம்பட்ட ஸோனார் ராக்கெட் லாஞ்சர் டார்பிடோ அமைப்புகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் களமிறங்கியுள்ளது.
தூத்துக்குடி ஆஸ்பத்திரிக்குள் கன மழை காரணமாக மழை நீர் புகுந்ததால் ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
கரூரில் தவெக மாநாட்டின் போது பலர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததை அடுத்து சிபிஐ இந்த நிகழ்வு குறித்து தன் விசாரணையை தொடங்கியுள்ளது.
இன்று கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக கட்சியைச் சார்ந்த புஸ்ஸி ஆனந்தும் ஆதவும் ஆஜராகி உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பிரிசித்திப்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் விழா இன்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
India Meteorological Department (IMD) கூறுவதின்படி, தென்கிழக்கு வங்க கடலில் தோன்றியுள்ள குறைந்த அழுத்த மண்டலம் நவ 26 2025 ஆம் தேதி வரை புயலாக மாறக்கூடியதாக உள்ளது.
புயலுக்கு "Senyar" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயர் அரபு மொழியில் "சிங்கம்" என்ற பொருளாக திகழ்கிறது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.