Attn passangers: பொன்னேரி டூ கவரைப்பேட்டை இடையே.. இன்று 18 புறநகர் ரயில் ரத்து.. தெற்கு ரயில்வே!

Mar 20, 2025,10:12 AM IST

சென்னை: பொன்னேரி கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணி காரணமாக இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று மதியம் 1:20 மணி முதல் 5:20 மணி வரை என மொத்தம் 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பொன்னேரி கவரப்பேட்டை வழித்தடங்களுக்கிடையே செல்லக்கூடிய 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.




மாறாக, பயணிகளின் வசதிக்காக இன்று சென்னை சென்ட்ரல் டூ பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் வழித்தடங்களுக்கு இடையே  10 சிறப்புகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வை இணையதளத்தை அணுகலாம் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குடும்பங்களுக்கு வருமானத்தை ஈட்டி தரும் வீட்டுக்கூரை சூரிய மின்சக்தி திட்டம்

news

ஈரோட்டில் வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன் மூச்சு திணறி பலி!

news

வருகிறார் வா வாத்தியார்.. ரீலீஸ் தேதி அறிவிப்பு.. 3வது லிரிக்கல் வீடியோவும் வெளியானது

news

முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமான சந்தித்து பேசினோம்: செல்வப்பெருந்தகை பேட்டி

news

இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி.. அனைத்து விலைகளும் உயரும் அபாயம்!

news

வின்டோஸ் அப்டேட் குழப்பத்தால்.. நாடு முழுவதும் பல விமானங்கள் ரத்து.. சேவைகளில் தாமதம்

news

அமெரிக்காவை அதிர வைக்கும் Bomb Cyclone.. பல ஊர்களை பனி மூடியது!

news

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை மையம்

news

ரூ. 93,000க்கு வாங்கிய காரின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்