இன்று நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை
குரோதி ஆண்டு, கார்த்திகை 02
சுப முகூர்த்த நாள், தேய்பிறை, மேல் நோக்கு நாள்
அதிகாலை 01.38 வரை பிரதமை திதியும், அதற்கு பிறகு துவிதியை திதியும் உள்ளது. இன்று இரவு 08.33 வரை ரோகிணி நட்சத்திரமும் , பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. இரவு 08.33 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சுவாதி, விசாகம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கதிர் அறுப்பதற்கு, கல்வி கற்க, புத்தகம் தொடர்பான பணிகளை செய்வதற்கு, வங்கி கணக்கு துவங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
கார்த்திகை ஞாயிற்றுக் கிழமை என்பதால் உமாமகேஸ்வரனை வழிபட குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் சிறக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Kamarajar Poem: கல்விக்கண் தந்த தெய்வம்
ஆண்களுக்குள்ளே தான் பெண்கள்!
Kamarajar birth day: கையளவு நெஞ்சுக்குள்ள.. கடலளவு எண்ணம் வைத்த.. காமராசர்!
பாலியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு தேவை: உச்ச நீதிமன்றம்
"முதல்ல உங்க கட்சியைக் காப்பாற்றும் வேலையை பாருங்கள்!" - எடப்பாடி பழனிச்சாமிக்கு தவெக பதிலடி
"நான் எங்கும் ஓடி ஒளியவில்லை" - காவல்துறைக்கு செந்தில் பாலாஜி எழுதிய கடிதத்தால் பரபரப்பு!
"அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களை விஜய் களவாடுகிறார்!" – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!
வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி
{{comments.comment}}