இன்று நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை
குரோதி ஆண்டு, கார்த்திகை 02
சுப முகூர்த்த நாள், தேய்பிறை, மேல் நோக்கு நாள்
அதிகாலை 01.38 வரை பிரதமை திதியும், அதற்கு பிறகு துவிதியை திதியும் உள்ளது. இன்று இரவு 08.33 வரை ரோகிணி நட்சத்திரமும் , பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. இரவு 08.33 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சுவாதி, விசாகம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கதிர் அறுப்பதற்கு, கல்வி கற்க, புத்தகம் தொடர்பான பணிகளை செய்வதற்கு, வங்கி கணக்கு துவங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
கார்த்திகை ஞாயிற்றுக் கிழமை என்பதால் உமாமகேஸ்வரனை வழிபட குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் சிறக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஓர் நதி ஓர் பௌர்ணமி ஓர் ஓடம்!
Idli Podi: இட்லி பொடி.. சுவையான பாரம்பரிய முறையில் எப்படி தயாரிக்கலாம்?
நிழல் மறைந்த நாள்.. தேவகோட்டை மாணவர்கள் பொதுமக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு!
வயதானாலும் நாங்களும் நல்லுள்ளங்களே!
Kalaiarasi Poem: ஆசை !
சிங்கப்பூரில் சிறப்பாக நடந்தேறிய பொழில் இலக்கியச் சங்கமம் 2026
ஒரு பக்க கட்டுரை.. முயற்சியின் மந்திரம்!
உலகக் கலை தினம்... World Art Day...!
மதுரை கிழவியை பெருமை செய்ய மண்ணை சுமந்தாய்!
{{comments.comment}}