இன்று நவம்பர் 23, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, கார்த்திகை 08
தேய்பிறை அஷ்டமி, வாஸ்து நாள், கீழ் நோக்கு நாள்
இரவு 11.45 வரை அஷ்டமி திதியும், அதற்கு பிறகு நவமி திதியும் உள்ளது. நவம்பர் 22ம் தேதி இரவு 10.31 துவங்கி, நவம்பர் 23 இரவு 11.45 வரை அஷ்டமி திதி உள்ளது. இன்று இரவு 11.34 வரை மகம் நட்சத்திரமும் , பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.14 வரை மரணயோகமும், பிறகு இரவு 11.34 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திராடம், திருவோணம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மதில் சுவர் சார்ந்த பணிகளை செய்வதற்கு, தற்காப்பு கலைகள் கற்பதற்கு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள, புதுமையான நுட்பங்களை தொடங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பைரவர் ஜெயந்தி என்பதால் கால பைரவரை வழிபட கர்மவினைகள், கஷ்டங்கள் நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்
{{comments.comment}}