இன்று நவம்பர் 23, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, கார்த்திகை 08
தேய்பிறை அஷ்டமி, வாஸ்து நாள், கீழ் நோக்கு நாள்
இரவு 11.45 வரை அஷ்டமி திதியும், அதற்கு பிறகு நவமி திதியும் உள்ளது. நவம்பர் 22ம் தேதி இரவு 10.31 துவங்கி, நவம்பர் 23 இரவு 11.45 வரை அஷ்டமி திதி உள்ளது. இன்று இரவு 11.34 வரை மகம் நட்சத்திரமும் , பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.14 வரை மரணயோகமும், பிறகு இரவு 11.34 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திராடம், திருவோணம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மதில் சுவர் சார்ந்த பணிகளை செய்வதற்கு, தற்காப்பு கலைகள் கற்பதற்கு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள, புதுமையான நுட்பங்களை தொடங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பைரவர் ஜெயந்தி என்பதால் கால பைரவரை வழிபட கர்மவினைகள், கஷ்டங்கள் நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}