இன்று நவம்பர் 23, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, கார்த்திகை 08
தேய்பிறை அஷ்டமி, வாஸ்து நாள், கீழ் நோக்கு நாள்
இரவு 11.45 வரை அஷ்டமி திதியும், அதற்கு பிறகு நவமி திதியும் உள்ளது. நவம்பர் 22ம் தேதி இரவு 10.31 துவங்கி, நவம்பர் 23 இரவு 11.45 வரை அஷ்டமி திதி உள்ளது. இன்று இரவு 11.34 வரை மகம் நட்சத்திரமும் , பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.14 வரை மரணயோகமும், பிறகு இரவு 11.34 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
.jpg)
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திராடம், திருவோணம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மதில் சுவர் சார்ந்த பணிகளை செய்வதற்கு, தற்காப்பு கலைகள் கற்பதற்கு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள, புதுமையான நுட்பங்களை தொடங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பைரவர் ஜெயந்தி என்பதால் கால பைரவரை வழிபட கர்மவினைகள், கஷ்டங்கள் நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}