இன்று நவம்பர் 23, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, கார்த்திகை 08
தேய்பிறை அஷ்டமி, வாஸ்து நாள், கீழ் நோக்கு நாள்
இரவு 11.45 வரை அஷ்டமி திதியும், அதற்கு பிறகு நவமி திதியும் உள்ளது. நவம்பர் 22ம் தேதி இரவு 10.31 துவங்கி, நவம்பர் 23 இரவு 11.45 வரை அஷ்டமி திதி உள்ளது. இன்று இரவு 11.34 வரை மகம் நட்சத்திரமும் , பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.14 வரை மரணயோகமும், பிறகு இரவு 11.34 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
.jpg)
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திராடம், திருவோணம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மதில் சுவர் சார்ந்த பணிகளை செய்வதற்கு, தற்காப்பு கலைகள் கற்பதற்கு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள, புதுமையான நுட்பங்களை தொடங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பைரவர் ஜெயந்தி என்பதால் கால பைரவரை வழிபட கர்மவினைகள், கஷ்டங்கள் நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}