திருநெல்வேலி: டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கித் தவித்த நிலையில் தற்போது மாதத்தின் மத்தியில் தென் கோடி மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகியவை வெள்ளத்திடம் சிக்கியுள்ளன.
சென்னையில் பெரு மழை பெய்தால் வெள்ளக்காடாகி விடும். சென்னைக்கு அருகே உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களும் இதில் சிக்கிக் கொள்ளும். எப்போதெல்லாம் பெரு மழை பெய்கிறதோ அப்போதெல்லாம் இந்த நான்கு மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதப்பது வழக்கம்.
இந்த நிலையில் இப்போது தென் கோடி மாவட்டங்கள் நான்கு, வெள்ளத்தில் சிக்கியுள்ளன. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. எப்படி சென்னையில் பேய் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதோ அப்படியே டிட்டோ இங்கும் நடந்து வருகிறது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}