திருநெல்வேலி: டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கித் தவித்த நிலையில் தற்போது மாதத்தின் மத்தியில் தென் கோடி மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகியவை வெள்ளத்திடம் சிக்கியுள்ளன.
சென்னையில் பெரு மழை பெய்தால் வெள்ளக்காடாகி விடும். சென்னைக்கு அருகே உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களும் இதில் சிக்கிக் கொள்ளும். எப்போதெல்லாம் பெரு மழை பெய்கிறதோ அப்போதெல்லாம் இந்த நான்கு மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதப்பது வழக்கம்.
இந்த நிலையில் இப்போது தென் கோடி மாவட்டங்கள் நான்கு, வெள்ளத்தில் சிக்கியுள்ளன. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. எப்படி சென்னையில் பேய் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதோ அப்படியே டிட்டோ இங்கும் நடந்து வருகிறது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}