அமெரிக்கா: தாயின் செல்போனை பயன்படுத்தி ஆன்லைனில் ரூ.3 லட்சத்திற்கு 70,000 லாலிபாப்களை ஆர்டர் செய்த 8 வயதான சிறுவன்.
நம்மூர் சிறுவர்களுக்கு டப் கொடுக்கும் வகையில், கென்டக்கியை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன் ஒரு செயலை செய்துள்ளான். அது என்ன தெரியுமா? தனது தாயின் மொபைல் போனை பயன்படுத்தி அமேசான் மூலம் 70,000 லாலிபாப்கான்களை ஆர்டர் செய்ததால் அவரது அம்மாவிடம் 3.50 லட்சத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு பெட்டி பெட்டியாக லாலிபாப் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த லியாமின் தாய், அவற்றை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு டெலிவரி நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். முதலில் அதனை ஏற்காத நிறுவனம் பின்னர் ஒப்புகொண்டுள்ளது.

டெலிவரி செய்யப்பட்டதில் குறிப்பிட்ட லாலிபாப்கான்களை மட்டுமே அந்நிறுவனம் ரிட்டன் பெற்றுள்ளது. மீதி இருந்த லாலிபாப்கான்களை லியாமின் தாய் அக்கம் பக்கத்தினடம் விற்றுள்ளார். அதுமட்டுமின்றி சில பெட்டிளை லியாமின் தாய் பள்ளி மற்றும் திருச்சபை குழந்தைகளுக்கும் தானமாகவும் கொடுத்துள்ளார்.
லியாமின் என்ற சிறுவன் ஃபோட்டர் ஆல்கஹால் ஸ்பெக்ட்ரம் என்ற அறிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான். லியாம் தனது நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி நடத்தி அவர்கக்கு லாலிபாப்கன்களை பரிசாக வழங்கி எண்ணி தான் ஆர்டர் செய்திருந்ததாக பின்னர் தெரியவந்தது.
ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்
சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு
ஆடலரசன் நடராஜ பெருமாநுக்கு உகந்த.. ஆனித் திருமஞ்சனம்
Power Of ‘எனக்குத் தெரியவில்லை’.. ‘I don't know’
நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!
Tamil Poem: மாயவலை
"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி
சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை
{{comments.comment}}