அமெரிக்கா: தாயின் செல்போனை பயன்படுத்தி ஆன்லைனில் ரூ.3 லட்சத்திற்கு 70,000 லாலிபாப்களை ஆர்டர் செய்த 8 வயதான சிறுவன்.
நம்மூர் சிறுவர்களுக்கு டப் கொடுக்கும் வகையில், கென்டக்கியை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன் ஒரு செயலை செய்துள்ளான். அது என்ன தெரியுமா? தனது தாயின் மொபைல் போனை பயன்படுத்தி அமேசான் மூலம் 70,000 லாலிபாப்கான்களை ஆர்டர் செய்ததால் அவரது அம்மாவிடம் 3.50 லட்சத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு பெட்டி பெட்டியாக லாலிபாப் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த லியாமின் தாய், அவற்றை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு டெலிவரி நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். முதலில் அதனை ஏற்காத நிறுவனம் பின்னர் ஒப்புகொண்டுள்ளது.

டெலிவரி செய்யப்பட்டதில் குறிப்பிட்ட லாலிபாப்கான்களை மட்டுமே அந்நிறுவனம் ரிட்டன் பெற்றுள்ளது. மீதி இருந்த லாலிபாப்கான்களை லியாமின் தாய் அக்கம் பக்கத்தினடம் விற்றுள்ளார். அதுமட்டுமின்றி சில பெட்டிளை லியாமின் தாய் பள்ளி மற்றும் திருச்சபை குழந்தைகளுக்கும் தானமாகவும் கொடுத்துள்ளார்.
லியாமின் என்ற சிறுவன் ஃபோட்டர் ஆல்கஹால் ஸ்பெக்ட்ரம் என்ற அறிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான். லியாம் தனது நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி நடத்தி அவர்கக்கு லாலிபாப்கன்களை பரிசாக வழங்கி எண்ணி தான் ஆர்டர் செய்திருந்ததாக பின்னர் தெரியவந்தது.
 
                                                                            கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!
 
                                                                            ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!
 
                                                                            தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
 
                                                                            பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!
 
                                                                            தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
 
                                                                            SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?
 
                                                                            குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை
 
                                                                            ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!
 
                                                                            இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!
{{comments.comment}}