அமெரிக்கா: தாயின் செல்போனை பயன்படுத்தி ஆன்லைனில் ரூ.3 லட்சத்திற்கு 70,000 லாலிபாப்களை ஆர்டர் செய்த 8 வயதான சிறுவன்.
நம்மூர் சிறுவர்களுக்கு டப் கொடுக்கும் வகையில், கென்டக்கியை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன் ஒரு செயலை செய்துள்ளான். அது என்ன தெரியுமா? தனது தாயின் மொபைல் போனை பயன்படுத்தி அமேசான் மூலம் 70,000 லாலிபாப்கான்களை ஆர்டர் செய்ததால் அவரது அம்மாவிடம் 3.50 லட்சத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு பெட்டி பெட்டியாக லாலிபாப் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த லியாமின் தாய், அவற்றை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு டெலிவரி நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். முதலில் அதனை ஏற்காத நிறுவனம் பின்னர் ஒப்புகொண்டுள்ளது.

டெலிவரி செய்யப்பட்டதில் குறிப்பிட்ட லாலிபாப்கான்களை மட்டுமே அந்நிறுவனம் ரிட்டன் பெற்றுள்ளது. மீதி இருந்த லாலிபாப்கான்களை லியாமின் தாய் அக்கம் பக்கத்தினடம் விற்றுள்ளார். அதுமட்டுமின்றி சில பெட்டிளை லியாமின் தாய் பள்ளி மற்றும் திருச்சபை குழந்தைகளுக்கும் தானமாகவும் கொடுத்துள்ளார்.
லியாமின் என்ற சிறுவன் ஃபோட்டர் ஆல்கஹால் ஸ்பெக்ட்ரம் என்ற அறிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான். லியாம் தனது நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி நடத்தி அவர்கக்கு லாலிபாப்கன்களை பரிசாக வழங்கி எண்ணி தான் ஆர்டர் செய்திருந்ததாக பின்னர் தெரியவந்தது.
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}