அமெரிக்கா: தாயின் செல்போனை பயன்படுத்தி ஆன்லைனில் ரூ.3 லட்சத்திற்கு 70,000 லாலிபாப்களை ஆர்டர் செய்த 8 வயதான சிறுவன்.
நம்மூர் சிறுவர்களுக்கு டப் கொடுக்கும் வகையில், கென்டக்கியை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன் ஒரு செயலை செய்துள்ளான். அது என்ன தெரியுமா? தனது தாயின் மொபைல் போனை பயன்படுத்தி அமேசான் மூலம் 70,000 லாலிபாப்கான்களை ஆர்டர் செய்ததால் அவரது அம்மாவிடம் 3.50 லட்சத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு பெட்டி பெட்டியாக லாலிபாப் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த லியாமின் தாய், அவற்றை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு டெலிவரி நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். முதலில் அதனை ஏற்காத நிறுவனம் பின்னர் ஒப்புகொண்டுள்ளது.
டெலிவரி செய்யப்பட்டதில் குறிப்பிட்ட லாலிபாப்கான்களை மட்டுமே அந்நிறுவனம் ரிட்டன் பெற்றுள்ளது. மீதி இருந்த லாலிபாப்கான்களை லியாமின் தாய் அக்கம் பக்கத்தினடம் விற்றுள்ளார். அதுமட்டுமின்றி சில பெட்டிளை லியாமின் தாய் பள்ளி மற்றும் திருச்சபை குழந்தைகளுக்கும் தானமாகவும் கொடுத்துள்ளார்.
லியாமின் என்ற சிறுவன் ஃபோட்டர் ஆல்கஹால் ஸ்பெக்ட்ரம் என்ற அறிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான். லியாம் தனது நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி நடத்தி அவர்கக்கு லாலிபாப்கன்களை பரிசாக வழங்கி எண்ணி தான் ஆர்டர் செய்திருந்ததாக பின்னர் தெரியவந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை.. 13, 14 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!
{{comments.comment}}