WATCH: அதிர வைக்கும் ரயில் விபத்து.. வானிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்!

Jun 03, 2023,11:42 AM IST

புவனேஸ்வர்: நாட்டையே அதிர வைத்துள்ள ஒடிஷா ரயில் விபத்து சோகம் மிகப் பெரிதாக உள்ளது. இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர்.


கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட  3 ரயில்கள் மோதிக் கொண்டு பெரும் விபத்தை ஏற்படுத்தி விட்டன. ஒடிஷாவின் பாலசோர் பகுதியில் நடந்த இந்த விபத்தில் எடுக்க எடுக்க பிணங்களாக வருகின்றன. கிட்டத்தட்ட 1000 பேர் காயமடைந்துள்ளனர். 288 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.


விபத்து நடந்த பகுதியில் வானிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ உங்களுக்காக:

கழுகுப் பார்வை வீடியோ காட்சி

https://twitter.com/ANI/status/1664856449976074242


சமீபத்திய செய்திகள்

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்