புவனேஸ்வர்: நாட்டையே அதிர வைத்துள்ள ஒடிஷா ரயில் விபத்து சோகம் மிகப் பெரிதாக உள்ளது. இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்கள் மோதிக் கொண்டு பெரும் விபத்தை ஏற்படுத்தி விட்டன. ஒடிஷாவின் பாலசோர் பகுதியில் நடந்த இந்த விபத்தில் எடுக்க எடுக்க பிணங்களாக வருகின்றன. கிட்டத்தட்ட 1000 பேர் காயமடைந்துள்ளனர். 288 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் வானிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ உங்களுக்காக:
https://twitter.com/ANI/status/1664856449976074242
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}