இன்று ஏப்ரல் 19, 2023 புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 06
அமாவாசை, கரிநாள், சமநோக்கு நாள்
காலை 11.43 வரை சதுர்த்தசி, பிறகு அமாவாசை. இன்று காலை 11.44 துவங்கி, ஏப்ரல் 20 ம் தேதி காலை 10.28 வரை அமாவாசை திதி உள்ளது. அதிகாலை 01.01 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 01.01 வரை அமிர்தயோகமும், காலை 06.02 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
இன்று என்ன நல்ல காரியங்கள் செய்யலாம் ?
வங்கி சார்ந்த பணிகள் செய்வதற்கு, கணக்குகள் சரி பார்ப்பதற்கு, கலை சார்ந்த பணிகளை மேற்கொள்ள, தெய்வ வழிபாடு மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வணங்க வேண்டும் ?
இன்று அமாவாசை தினம் என்பதால் முன்னோர்களை வழிபட நன்மை உண்டாகும்.
சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!
Dr Latha Poems: நம்பிக்கை என்னும் சிறகு முளைத்தால்.. நலிவு எல்லாம் நொடியில் மறையும்!
நெருங்கி வரும் பெரும்பான்மை.. விஜய் ஆட்சி அமைக்க இன்னும் சிக்கல் தீரல.. என்ன செய்வார் ஆளுநர்?
என் தேவியின் கை.. என் நெற்றியில் பட்டால் .. அவளின் (ல்) அவன்! (13)
தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!
தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்
மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்
தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்
நரை வந்தபோதும் கரைதொட்டு மோதுவதும்.. ஆதலால் காதல் செய்வீர்!
{{comments.comment}}