ஏப்ரல் 19 - இந்த நாளில் என்ன நல்ல காரியம் செய்யலாம் ?

Apr 19, 2023,09:22 AM IST

இன்று ஏப்ரல் 19, 2023 புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 06

அமாவாசை, கரிநாள், சமநோக்கு நாள்


காலை 11.43 வரை சதுர்த்தசி, பிறகு அமாவாசை. இன்று காலை 11.44 துவங்கி, ஏப்ரல் 20 ம் தேதி காலை 10.28 வரை அமாவாசை திதி உள்ளது. அதிகாலை 01.01 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 01.01 வரை அமிர்தயோகமும், காலை 06.02 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


இன்று என்ன நல்ல காரியங்கள் செய்யலாம் ?


வங்கி சார்ந்த பணிகள் செய்வதற்கு, கணக்குகள் சரி பார்ப்பதற்கு, கலை சார்ந்த பணிகளை மேற்கொள்ள, தெய்வ வழிபாடு மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.


யாரை வணங்க வேண்டும் ?


இன்று அமாவாசை தினம் என்பதால் முன்னோர்களை வழிபட நன்மை உண்டாகும்.

சமீபத்திய செய்திகள்

news

மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!

news

சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி

news

முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?

news

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு

news

மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

news

திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்

news

Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?

news

அலைபேசி பேச்சு

news

அது ஒரு அழகிய மழைக்காலம்

அதிகம் பார்க்கும் செய்திகள்