இன்று ஏப்ரல் 19, 2023 புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 06
அமாவாசை, கரிநாள், சமநோக்கு நாள்
காலை 11.43 வரை சதுர்த்தசி, பிறகு அமாவாசை. இன்று காலை 11.44 துவங்கி, ஏப்ரல் 20 ம் தேதி காலை 10.28 வரை அமாவாசை திதி உள்ளது. அதிகாலை 01.01 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 01.01 வரை அமிர்தயோகமும், காலை 06.02 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
இன்று என்ன நல்ல காரியங்கள் செய்யலாம் ?
வங்கி சார்ந்த பணிகள் செய்வதற்கு, கணக்குகள் சரி பார்ப்பதற்கு, கலை சார்ந்த பணிகளை மேற்கொள்ள, தெய்வ வழிபாடு மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வணங்க வேண்டும் ?
இன்று அமாவாசை தினம் என்பதால் முன்னோர்களை வழிபட நன்மை உண்டாகும்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}