இன்று ஏப்ரல் 19, 2023 புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 06
அமாவாசை, கரிநாள், சமநோக்கு நாள்
காலை 11.43 வரை சதுர்த்தசி, பிறகு அமாவாசை. இன்று காலை 11.44 துவங்கி, ஏப்ரல் 20 ம் தேதி காலை 10.28 வரை அமாவாசை திதி உள்ளது. அதிகாலை 01.01 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 01.01 வரை அமிர்தயோகமும், காலை 06.02 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
இன்று என்ன நல்ல காரியங்கள் செய்யலாம் ?
வங்கி சார்ந்த பணிகள் செய்வதற்கு, கணக்குகள் சரி பார்ப்பதற்கு, கலை சார்ந்த பணிகளை மேற்கொள்ள, தெய்வ வழிபாடு மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வணங்க வேண்டும் ?
இன்று அமாவாசை தினம் என்பதால் முன்னோர்களை வழிபட நன்மை உண்டாகும்.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}