தென்காசி தேர்தலில் குளறுபடி...2021 தேர்தலில் பதிவான ஓட்டுக்களை மீண்டும் எண்ணுவதற்கு கோர்ட் உத்தரவு

Jul 05, 2023,04:29 PM IST
சென்னை : 2021 ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தென்காசி தொகுதியில் பதிவான தபால் ஓட்டுக்களை மீண்டும் எண்ணுவதற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தென்காசி தொகுதியில் எம்எல்ஏ பழனிநாடார் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.



அதில், தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளது. இதனால் தென்காசி சட்டமன்ற தெகுதியில் கடந்த 2021 தேர்தலில் பதிவான தபால் ஓட்டுக்களை மீண்டும் எண்ண வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தெய்வீக ஒளியின் கீழ்..Purpose, the Soul’s True Peace

news

அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

news

பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!

news

ஒரு மனசு.. பல சிந்தனைகள்...One mind and too many thoughts

news

திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

news

கடும் பனிமூட்டம்...டெல்லிக்கு ரெட் அலர்ட்

news

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

news

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

அதிகம் பார்க்கும் செய்திகள்