தென்காசி தேர்தலில் குளறுபடி...2021 தேர்தலில் பதிவான ஓட்டுக்களை மீண்டும் எண்ணுவதற்கு கோர்ட் உத்தரவு

Jul 05, 2023,04:29 PM IST
சென்னை : 2021 ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தென்காசி தொகுதியில் பதிவான தபால் ஓட்டுக்களை மீண்டும் எண்ணுவதற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தென்காசி தொகுதியில் எம்எல்ஏ பழனிநாடார் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.



அதில், தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளது. இதனால் தென்காசி சட்டமன்ற தெகுதியில் கடந்த 2021 தேர்தலில் பதிவான தபால் ஓட்டுக்களை மீண்டும் எண்ண வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இனி ஜில் ஜில் கிளைமேட் தான்.. தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்குமாம்.. வானிலை மையம் கணிப்பு..!

news

பிளஸ் டூ தேர்வு முடிவுகள்.. நாளை மறுநாள் வெளியாகிறது.. ஆர்வத்தில் மாணவர்கள்!

news

IPL 2026.. CSKவில் யாருக்கெல்லாம் கெட் அவுட்.. யாரெல்லாம் நீடிப்பாங்க?.. A quick analysis!

news

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும்..‌ நாளை போர்க்கால ஒத்திகை.. மத்திய அரசு அறிவிப்பு!

news

இந்தியாவுடன் மோதல் போக்கு.. பாகிஸ்தான் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.. மூடிஸ் எச்சரிக்கை

news

நுங்கு சாப்பிடலையோ நுங்கு.. வந்தாச்சு சீசன்.. வாங்கி சாப்பிட்டு ஜில்லுன்னு இருங்க!

news

இன்ஜினியரிங் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்.. தொழிற்கல்வி இயக்குனரகம்!

news

தமிழகத்தில் இன்று ஒரிரு இடங்களில்.. டமால் டுமீலுடன் மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்

news

கொளுத்தும் கோடை காலத்தில்.. உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள என்ன குடிக்கலாம்..?

அதிகம் பார்க்கும் செய்திகள்