தென்காசி தேர்தலில் குளறுபடி...2021 தேர்தலில் பதிவான ஓட்டுக்களை மீண்டும் எண்ணுவதற்கு கோர்ட் உத்தரவு

Jul 05, 2023,04:29 PM IST
சென்னை : 2021 ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தென்காசி தொகுதியில் பதிவான தபால் ஓட்டுக்களை மீண்டும் எண்ணுவதற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தென்காசி தொகுதியில் எம்எல்ஏ பழனிநாடார் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.



அதில், தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளது. இதனால் தென்காசி சட்டமன்ற தெகுதியில் கடந்த 2021 தேர்தலில் பதிவான தபால் ஓட்டுக்களை மீண்டும் எண்ண வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!

news

வாரத்தின் இறுதி நாளான இன்றும் தங்கம் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா?

news

தாய்வீடு அனிதா ராஜை ஞாபகம் இருக்கா.. 62 வயதிலும் எப்படி.. ஃபிட்டா இருக்காங்க பாருங்க!

news

தனுசின் குபேரா முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?.. ராயனை விட மோசம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

news

ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

news

93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!

news

போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை

news

பாதுகாப்பான Iron Dome தகர்ந்ததா.. ஈரானின் அதிரடியால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சி + பதட்டம்!

news

புதிய பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்: நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்