சென்னையில் பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ பைக் வசதி அறிமுகம்

Apr 13, 2023,03:00 PM IST
சென்னை : சென்னையில் பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ பைக் சேவை முதல் கட்ட அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை இன்று முதல் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல் கட்டமாக  ஆயிரம் விளக்குல, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம், எழும்பூர் ஆகிய 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ பைக் இணைப்பு வசதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து இந்த சேவையை துவக்கி வைத்தார்.



மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்காக, பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ சேவை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்தார். மேலும் மதுரையில் ரேபிடோ ஆப் மூலம் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ரேபிடோ பைக் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்