சென்னையில் பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ பைக் வசதி அறிமுகம்

Apr 13, 2023,03:00 PM IST
சென்னை : சென்னையில் பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ பைக் சேவை முதல் கட்ட அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை இன்று முதல் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல் கட்டமாக  ஆயிரம் விளக்குல, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம், எழும்பூர் ஆகிய 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ பைக் இணைப்பு வசதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து இந்த சேவையை துவக்கி வைத்தார்.



மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்காக, பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ சேவை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்தார். மேலும் மதுரையில் ரேபிடோ ஆப் மூலம் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ரேபிடோ பைக் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்