பாதிப் பேருக்கு சம்பளமே இன்னும் வரலை.. பரிதவிக்கும் டன்ஸோ ஊழியர்கள்

Jul 11, 2023,03:48 PM IST
டெல்லி: டன்ஸோ ஊழியர்கள் பாதிப் பேருக்கு மேல் இன்னும் ஊதியம் பெறாமல் சிரமப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் மற்றும் கூகுள் ஒருங்கிணைப்புடன் இயங்கி வரும் டெலிவரி ஆப்பான டன்ஸோவில் பணியாற்றும் ஊழியர்கள் பாதிப் பேருக்கு இன்னும் ஜூன் மாத சம்பளம் வரவில்லையாம். கிட்டத்தட்ட 500 பேருக்கு மேல் சம்பளம் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.



இந்த சம்பள தாமதம் நிறுவனத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று டன்ஸோ நிர்வாகம் கருதுகிறதாம். ஆனால் வேறு வழியில்லாமல்தான் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அது சொல்கிறது. 

இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் டன்ஸோ நிறுவனம் பாதி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பியது. மேலும் பல்வேறு நிதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் அது முடுக்கி விட்டது. அதேசமயம் கடந்த ஏப்ரல் மாதம் அது 75 மில்லியன் டாலர் நிதியையும் திரட்டியது. இப்படி நடவடிக்கை எடுத்தும் கூட பாதி ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலையில் டன்ஸோ இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்திய செய்திகள்

news

ஞானச்செறுக்கு நிறைந்த.. பாட்டுப் புலவன்.. முண்டாசுக் கவிஞன் .. பாரதியாரின் நினைவு நாள் இன்று!

news

பாமகவின் செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?

news

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!

news

தொடர்ந்து 3வது நாளாக மாற்றமின்றி இருந்து வரும் தங்கம், வெள்ளி விலை.... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 11, 2025... இன்று அன்பு பெருகும்

news

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் பலிகடா ஆக்கப்படுவது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை

news

திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு

news

முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்