டீ, காபி.,க்கு கூட ஏடிஎம்., வந்துடுச்சு...இதுவும் இந்தியாவில் தான்

Jun 17, 2023,01:27 PM IST
ஹைதராபாத் : உலகின் முதல் தண்ணீர், டீ, காபிக்கான ஏடிஎம் ஹைதராபாத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதில் பிஸ்கெட்டும் கூடுதலாக வருகிறது என்பதுதான் ஹைலைட்டாகும்.

எந்த மனிதனின் உதவியும் இன்றி முழுக்க முழுக்க தண்ணீர், டீ, காபி ஆகியவற்றை எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்த ஏடிஎம் மிஷின் வழங்கி வருகிறது. இந்த ஏடிஎம் மிஷின் பயன்படுத்துவதற்கும் மிக எளிமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது தான் இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. 



அதை அழுத்து, இதை அழுத்து, அங்கு செல்ல வேண்டும் என பல கட்டமாக வாடிக்கையாளர்களை போராட வைக்���ாமல் க்யூ ஆர் கோடை பயன்படுத்தி இந்த மிஷினில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.  பொருளை தேர்வு செய்து விட்டு, க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்ததும், பிரஸ் செய்து, ரிலீஸ் கொடுத்தால் போதும், நாம் வேண்டிய பொருள் வந்து விடும். 

அது மட்டுமல்ல புதிதாக இந்த ஏடிஎம் மிஷினை பயன்படுத்துபவர்களுக்கு உதவுவதற்காக குரல் மூலம் அந்த மிஷினே வழிகாட்டுகிறது. இந்த ஆட்டோமெடிக் மிஷினை வடிவமைத்தது வினோத் குமார் என்பவர். இந்த டீ, காபி ஏடிஎம் மிஷின் மால்கள், மெட்ரோ நிலையங்களிலும் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறதாம்.

உலக அளவில் இப்படிப்பட்ட ஏடிஎம் மெஷின் இதுதான் முதல் என்று சொல்கிறார்கள். அந்த வகையில் இந்த ஏடிஎம் மெஷின் புதிய சாதனை படைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்