இறையன்பு, சைலேந்திர பாபு இன்று ஒரே நாளில் ஓய்வு

Jun 30, 2023,11:28 AM IST
சென்னை : தமிழக அரசின் தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ் மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் இன்று ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள். இவர்களுக்கு பதிலாக தலைமை செயலாளராக சிதாஸ் மீனாவும், டிஜிபி.,யாக சஞ்சய் அரோராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வயது மூப்பின் காரணமாக இறையன்பு மற்றும் சைலேந்திர பாபு ஆகியோர் பணி ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு கெளரள பதவிகள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. 62 வயது வரை டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தலைவராகவும், உறுப்பினராகவும் பதவி வகிக்க முடியும் என்பதால் அவரை இந்த பதவிக்கு நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.



இதே போல் இறையன்பு ஐஏஎஸ்.,க்கும் கெளரவ பதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவர் உள்ளிட்ட பதவிகள் வேண்டாம் என இறையன்பு ஏற்கனவே மறுத்து விட்டதால் தனது ஆலோசகராக தனது பக்கத்திலேயே இறையன்பை வைத்துக் கொள்ள ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்