சென்னை: இந்த புத்தாண்டில் சோகம், வலி, வெறுப்பு, கோபம் என எல்லாக் கெட்டதையும் தூக்கிப் போட்டு விட்டு, சந்தோஷமான வருடமாக இதை மாற்றுங்கள் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
புத்தாண்டை உலகமே எதிர்கொண்டு கொண்டாடிக் கொண்டுள்ளது. உலக மக்களுக்கு அரசியல் , மதத் தலைவர்கள், சமூகப் பிரபலங்கள், என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு வெளியிட்டுள்ள வாழ்த்து டிவீட்:
நாம் நமது வாழ்க்கையின் புதிய கட்டத்திற்குள் அடியெயுத்து வைக்கிறோம். இந்த தருணத்தில், சோகம், வலி, தோல்விகள், மனமுடைந்து போதல், துவேஷம், வருத்தம், கோபம், புறக்கணிப்பு என எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விடுவோம்.
மகிழ்ச்சி, சந்தோஷம், வெற்றி, அன்பு, நிம்மதி, ஆரோக்கியம், நலம், வளம், நட்பு ஆகியவற்றை கைக்கொண்டு புத்தாண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என்று குஷ்பு கூறியுள்ளார்
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}