சென்னை: இந்த புத்தாண்டில் சோகம், வலி, வெறுப்பு, கோபம் என எல்லாக் கெட்டதையும் தூக்கிப் போட்டு விட்டு, சந்தோஷமான வருடமாக இதை மாற்றுங்கள் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
புத்தாண்டை உலகமே எதிர்கொண்டு கொண்டாடிக் கொண்டுள்ளது. உலக மக்களுக்கு அரசியல் , மதத் தலைவர்கள், சமூகப் பிரபலங்கள், என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
.jpg)
நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு வெளியிட்டுள்ள வாழ்த்து டிவீட்:
நாம் நமது வாழ்க்கையின் புதிய கட்டத்திற்குள் அடியெயுத்து வைக்கிறோம். இந்த தருணத்தில், சோகம், வலி, தோல்விகள், மனமுடைந்து போதல், துவேஷம், வருத்தம், கோபம், புறக்கணிப்பு என எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விடுவோம்.
மகிழ்ச்சி, சந்தோஷம், வெற்றி, அன்பு, நிம்மதி, ஆரோக்கியம், நலம், வளம், நட்பு ஆகியவற்றை கைக்கொண்டு புத்தாண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என்று குஷ்பு கூறியுள்ளார்
திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்
பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்
நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!
கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!
{{comments.comment}}