மார்ச் 03 - இந்த நாளுக்குரிய ஸ்பெஷல் என்ன தெரியுமா ?

Mar 03, 2023,09:26 AM IST
இன்று மார்ச் 03 வெள்ளிக்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 19. ஏகாதசி - சுபமூகூர்த்த நாள். வளர்பிறை சமநோக்கு நாள்.



காலை 11.36 வரை ஏகாதசி, பிறகு துவாதசி. மாலை 05.48 வரை புனர்பூசம் பிறகு பூசம் நட்சத்திரம். காலை 06.28 வரை அமிர்தயோகம், பிறகு மாலை05.48 வரை சித்தயோகம், அதற்கு பிறகு மரரண யோகம்.




நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 4.30 வரை

இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?

பெண் பார்க்க செல்வதற்கு, காது குத்துவதற்கு, புதிய வாகனங்கள் வாங்குவதற்கு, நிலத்தினை உழுவதற்கு ஏற்ற நாள்

யாரை வழிபட வேண்டும்?

இன்று மாசி மாத வளர்பிறை ஏகாதசி. அதிலும் வெள்ளிக்கிழமையில் வரும் ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபடுவதால் குடும்ப ஒற்றுமை மேம்படும். இன்று விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் கடன் தொல்லை தீரும், செல்வம் பெருகும்.

சமீபத்திய செய்திகள்

news

வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!

news

பெயரளவிலான பெயர்கள்!

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்