மார்ச் 03 - இந்த நாளுக்குரிய ஸ்பெஷல் என்ன தெரியுமா ?

Mar 03, 2023,09:26 AM IST
இன்று மார்ச் 03 வெள்ளிக்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 19. ஏகாதசி - சுபமூகூர்த்த நாள். வளர்பிறை சமநோக்கு நாள்.



காலை 11.36 வரை ஏகாதசி, பிறகு துவாதசி. மாலை 05.48 வரை புனர்பூசம் பிறகு பூசம் நட்சத்திரம். காலை 06.28 வரை அமிர்தயோகம், பிறகு மாலை05.48 வரை சித்தயோகம், அதற்கு பிறகு மரரண யோகம்.




நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 4.30 வரை

இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?

பெண் பார்க்க செல்வதற்கு, காது குத்துவதற்கு, புதிய வாகனங்கள் வாங்குவதற்கு, நிலத்தினை உழுவதற்கு ஏற்ற நாள்

யாரை வழிபட வேண்டும்?

இன்று மாசி மாத வளர்பிறை ஏகாதசி. அதிலும் வெள்ளிக்கிழமையில் வரும் ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபடுவதால் குடும்ப ஒற்றுமை மேம்படும். இன்று விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் கடன் தொல்லை தீரும், செல்வம் பெருகும்.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

அதிகம் பார்க்கும் செய்திகள்