இன்று மே 30, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 16
கரிநாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
காலை 11.24 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. அதிகாலை 03.04 வரை உத்திரம் நட்சத்திரமும் பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம்?
கடனை திருப்பி செலுத்துவதற்கு, வயலுக்கு உரமிடுவதற்கு, மருத்துவ பணிகள் மேற்கொள்ள, சிற்ப காரியங்கள் செய்வதற்கு நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
முருகப் பெருமானை வழிபட நன்மைகள் ஏற்படும்.
இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டிய ராசிக்காரர்கள்
மேஷம் - பயணம்
ரிஷபம் - நன்மை
மிதுனம் - லாபம்
கடகம் - செலவு
சிம்மம் - உயர்வு
கன்னி - விவேகம்
துலாம் - பொறுமை
விருச்சிகம் - நிம்மதி
தனுசு - தெளிவு
மகரம் - சுபம்
கும்பம் - ஏற்றம்
மீனம் - புகழ்
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
அலைபேசி பேச்சு
அது ஒரு அழகிய மழைக்காலம்
{{comments.comment}}