மே 30 .. முருகப் பெருமானை வழிபட நன்மைகள் ஏற்படும்!

May 30, 2023,09:07 AM IST


இன்று மே 30, 2023 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 16

கரிநாள், வளர்பிறை, சமநோக்கு நாள்


காலை 11.24 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. அதிகாலை 03.04 வரை உத்திரம் நட்சத்திரமும் பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம். 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை 


இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம்?


கடனை திருப்பி செலுத்துவதற்கு, வயலுக்கு உரமிடுவதற்கு, மருத்துவ பணிகள் மேற்கொள்ள, சிற்ப காரியங்கள் செய்வதற்கு நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


முருகப் பெருமானை வழிபட நன்மைகள் ஏற்படும்.


இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டிய ராசிக்காரர்கள்


மேஷம் - பயணம்

ரிஷபம் - நன்மை

மிதுனம் - லாபம்

கடகம் - செலவு

சிம்மம் - உயர்வு

கன்னி - விவேகம்

துலாம் - பொறுமை

விருச்சிகம் - நிம்மதி

தனுசு - தெளிவு

மகரம் - சுபம்

கும்பம் - ஏற்றம்

மீனம் - புகழ்

சமீபத்திய செய்திகள்

news

2021 சட்டசபைத் தேர்தலில் யார் யார் எத்தனை இடங்களில் போட்டி.. 2026ல் என்ன நிலைமை?

news

தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு கமல்ஹாசன் தள்ளப்பட்டுள்ளார்.. திருமாவளவன்

news

அதிமுக 169 இடங்களில் போட்டி...கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 65 தொகுதிகள் விபரம்

news

கோவை வடக்கு அண்ணாமலையா.. கோவை தெற்கிலிருந்து திருப்பூருக்கு மாறுகிறாரா வானதி?

news

தளி முதல் ராசிபுரம் தனி வரை.. பாஜக போட்டியிடப் போகும் தொகுதிகள் இவைதான்.. Full list

news

ADMK candidates: 23 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடியில் மீண்டும் பழனிச்சாமி போட்டி!

news

பேளூர் தான் தோன்றீஸ்வரர் கோவில் திருக்குடமுழக்கு விழா

news

நீங்க ஏன் எப்போதும் தனியா இருக்கிறீங்க?.. (மனிதம் மலர்கையில் - 7)

news

UPI PIN மறந்து போச்சா? கவலை வேண்டாம்...ஈஸியா பணம் அனுப்ப வழி இருக்கு

அதிகம் பார்க்கும் செய்திகள்