இன்று மே 30, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 16
கரிநாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
காலை 11.24 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. அதிகாலை 03.04 வரை உத்திரம் நட்சத்திரமும் பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம்?
கடனை திருப்பி செலுத்துவதற்கு, வயலுக்கு உரமிடுவதற்கு, மருத்துவ பணிகள் மேற்கொள்ள, சிற்ப காரியங்கள் செய்வதற்கு நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
முருகப் பெருமானை வழிபட நன்மைகள் ஏற்படும்.
இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டிய ராசிக்காரர்கள்
மேஷம் - பயணம்
ரிஷபம் - நன்மை
மிதுனம் - லாபம்
கடகம் - செலவு
சிம்மம் - உயர்வு
கன்னி - விவேகம்
துலாம் - பொறுமை
விருச்சிகம் - நிம்மதி
தனுசு - தெளிவு
மகரம் - சுபம்
கும்பம் - ஏற்றம்
மீனம் - புகழ்
சென்னையில் அதிகரித்து வரும் இரவு நேர வெப்ப நிலை.. இதுதான் காரணம்.. விழிப்புணர்வு தேவை
விஜய் 51.. தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.. 3வது உலகப் போர் வெடிக்குமா?
Hot air balloon fire: பிரேசில் துயரம்.. ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.. 8 பேர் பலி
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்
இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!
{{comments.comment}}