இனி இப்படி தான் வண்டி ஓட்டனும்...சென்னைவாசிகளுக்கு புதிய கட்டுப்பாடு

Jun 20, 2023,05:04 PM IST
சென்னை : சென்னைவாசிகளள் எந்தெந்த வாகனங்களை எந்தெந்த வேகத்தில் இயக்க வேண்டும் என புதிய வானக கட்டுப்பாடு, அதுவும் எந்த நேரத்தில் என்ன வேகத்தில் செல்ல வேண்டும் என்ற விபரத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையிங் காலை 7 மணி முதல் இரவு 10 வரை சராசரியாக 40 கி.மீ., வேகமும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கி.மீ., வேகமும் மட்டுமே அனுமதிக்கப்பட்டவை. நிர்ணயிக்கப்பட்ட இந்த வேகத்தை கடந்தால் ஸ்பீட் ரேடார் கன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் ANPR கேமிரா மூலம் தானியங்கி முறையில் விதி மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.



கார், பைக், வேன் ஆகியன காலை 7 முதல் இரவு 10 வரை 40 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். அதே போல் இரவு 10 முதல்காலை 7 வரை 50 கி.மீ., வேகத்திலேயே இயக்க வேண்டும். ஆட்டோக்கள் காலை 7 முதல் இரவு 10 வரை 25 கி.மீ. வேகத்திலும், இரவு 10 முதல் காலை 7 வரை 35 கி.மீ., வேகத்திலும் மட்டுமே இயக்கப்பட வேண்டும். கனரக வாகனங்கள் காலை 7 முதல் இரவு 10 வரை 35 கி.மீ., வேகத்திலும், இரவு 10 முதல் காலை 7 வரை 40 கி.மீ. வேகத்திலும் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்