இனி இப்படி தான் வண்டி ஓட்டனும்...சென்னைவாசிகளுக்கு புதிய கட்டுப்பாடு

Jun 20, 2023,05:04 PM IST
சென்னை : சென்னைவாசிகளள் எந்தெந்த வாகனங்களை எந்தெந்த வேகத்தில் இயக்க வேண்டும் என புதிய வானக கட்டுப்பாடு, அதுவும் எந்த நேரத்தில் என்ன வேகத்தில் செல்ல வேண்டும் என்ற விபரத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையிங் காலை 7 மணி முதல் இரவு 10 வரை சராசரியாக 40 கி.மீ., வேகமும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கி.மீ., வேகமும் மட்டுமே அனுமதிக்கப்பட்டவை. நிர்ணயிக்கப்பட்ட இந்த வேகத்தை கடந்தால் ஸ்பீட் ரேடார் கன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் ANPR கேமிரா மூலம் தானியங்கி முறையில் விதி மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.



கார், பைக், வேன் ஆகியன காலை 7 முதல் இரவு 10 வரை 40 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். அதே போல் இரவு 10 முதல்காலை 7 வரை 50 கி.மீ., வேகத்திலேயே இயக்க வேண்டும். ஆட்டோக்கள் காலை 7 முதல் இரவு 10 வரை 25 கி.மீ. வேகத்திலும், இரவு 10 முதல் காலை 7 வரை 35 கி.மீ., வேகத்திலும் மட்டுமே இயக்கப்பட வேண்டும். கனரக வாகனங்கள் காலை 7 முதல் இரவு 10 வரை 35 கி.மீ., வேகத்திலும், இரவு 10 முதல் காலை 7 வரை 40 கி.மீ. வேகத்திலும் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?

news

அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி

news

வாய்க்கு வந்ததை வாக்குறுதி என அளித்துவிட்டு, மக்களையும் ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி!

news

21 நாட்களில் பணம் இரட்டிப்பு.. பெங்களூரைக் கலக்கிய கேரள தம்பதி தலைமறைவு.. அதி நவீன மோசடி!

news

பாமக செயற்குழு கூட்டம்: அன்புமணிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்!

news

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: ரயில்வே நிதியுதவி அறிவிப்பு!

news

Trump Taxes: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகள்...எந்தெந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு?

news

யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!

news

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முக்கிய தலைவர்கள் இரங்கல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்