இனி இப்படி தான் வண்டி ஓட்டனும்...சென்னைவாசிகளுக்கு புதிய கட்டுப்பாடு

Jun 20, 2023,05:04 PM IST
சென்னை : சென்னைவாசிகளள் எந்தெந்த வாகனங்களை எந்தெந்த வேகத்தில் இயக்க வேண்டும் என புதிய வானக கட்டுப்பாடு, அதுவும் எந்த நேரத்தில் என்ன வேகத்தில் செல்ல வேண்டும் என்ற விபரத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையிங் காலை 7 மணி முதல் இரவு 10 வரை சராசரியாக 40 கி.மீ., வேகமும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கி.மீ., வேகமும் மட்டுமே அனுமதிக்கப்பட்டவை. நிர்ணயிக்கப்பட்ட இந்த வேகத்தை கடந்தால் ஸ்பீட் ரேடார் கன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் ANPR கேமிரா மூலம் தானியங்கி முறையில் விதி மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.



கார், பைக், வேன் ஆகியன காலை 7 முதல் இரவு 10 வரை 40 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். அதே போல் இரவு 10 முதல்காலை 7 வரை 50 கி.மீ., வேகத்திலேயே இயக்க வேண்டும். ஆட்டோக்கள் காலை 7 முதல் இரவு 10 வரை 25 கி.மீ. வேகத்திலும், இரவு 10 முதல் காலை 7 வரை 35 கி.மீ., வேகத்திலும் மட்டுமே இயக்கப்பட வேண்டும். கனரக வாகனங்கள் காலை 7 முதல் இரவு 10 வரை 35 கி.மீ., வேகத்திலும், இரவு 10 முதல் காலை 7 வரை 40 கி.மீ. வேகத்திலும் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

குஜராத் முதல்வராகப் பதவியேற்று 25 வருடங்கள்.. அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி

news

2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு.. 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது

news

கரண்டி பிடிக்கவும்.. கார் ஓட்டவும்.. பெண்ணென்னும் சக்தி!

news

பீகார் சட்டசபைத் தேர்தலில் யார் யாருக்கு சீட்.. காங்கிரஸ் நாளை முக்கிய முடிவு!

news

பீகார் சட்டசபை தேர்தல்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சமபங்கு.. சிறிய கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட்?

news

Coldrif இருமல் மருந்துக்கு பஞ்சாபிலும் தடை.. ம.பியில் 16 குழந்தைகள் பலியானதன் எதிரொலி

news

உங்களுடன் நான் இருக்கிறேன்...கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ காலில் பேசும் விஜய்

news

கடவுளும், எங்க மாமாவும்தான் காரணம்.. கெத்தாக காலரைத் தூக்கி விடும் ஹரிஸ்.. தம்பி செஸ்ஸில் புலிங்க!

news

கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்... சுப்ரீம் கோர்ட்டில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்