இனி இப்படி தான் வண்டி ஓட்டனும்...சென்னைவாசிகளுக்கு புதிய கட்டுப்பாடு

Jun 20, 2023,05:04 PM IST
சென்னை : சென்னைவாசிகளள் எந்தெந்த வாகனங்களை எந்தெந்த வேகத்தில் இயக்க வேண்டும் என புதிய வானக கட்டுப்பாடு, அதுவும் எந்த நேரத்தில் என்ன வேகத்தில் செல்ல வேண்டும் என்ற விபரத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையிங் காலை 7 மணி முதல் இரவு 10 வரை சராசரியாக 40 கி.மீ., வேகமும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கி.மீ., வேகமும் மட்டுமே அனுமதிக்கப்பட்டவை. நிர்ணயிக்கப்பட்ட இந்த வேகத்தை கடந்தால் ஸ்பீட் ரேடார் கன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் ANPR கேமிரா மூலம் தானியங்கி முறையில் விதி மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.



கார், பைக், வேன் ஆகியன காலை 7 முதல் இரவு 10 வரை 40 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். அதே போல் இரவு 10 முதல்காலை 7 வரை 50 கி.மீ., வேகத்திலேயே இயக்க வேண்டும். ஆட்டோக்கள் காலை 7 முதல் இரவு 10 வரை 25 கி.மீ. வேகத்திலும், இரவு 10 முதல் காலை 7 வரை 35 கி.மீ., வேகத்திலும் மட்டுமே இயக்கப்பட வேண்டும். கனரக வாகனங்கள் காலை 7 முதல் இரவு 10 வரை 35 கி.மீ., வேகத்திலும், இரவு 10 முதல் காலை 7 வரை 40 கி.மீ. வேகத்திலும் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு

news

கூட்டணிக்கு யாரும் வரல...தேர்தல் திட்டம் இதுவா...என்ன செய்ய போகிறார் விஜய்?

news

இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுங்க...நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

news

ஜனநாயகன் படத்தை 10ம் தேதி ஏன் தள்ளி வைக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

news

காணாமல் போன வைர மாலை (ஒரு பக்க சிறுகதை)

news

தமிழகத்தில் வச்சு செய்யப்போகும் கனமழை... எப்போ, எங்கெல்லாம் என்று தெரியுமா?

news

திமுக இனியாவது நீதிமன்ற தீர்ப்பினை மதிக்க வேண்டும்: அண்ணாலை

news

பொம்மையம்மா.. பொம்மை!

news

நான் அப்படியே ஸ்வீட் ஷாக் ஆயிட்டேன்.. I got stunned!

அதிகம் பார்க்கும் செய்திகள்